Blogs

மேடை நாடகத்தில் முதல் முறையாக நடிக்கும் சிபிராஜ்!

நடிகர் சிபிராஜ் தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்று மேடை நாடகத்தில் நடிக்க,ஒப்பந்தமாகி இருக்கிறார்.இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் தீரன் சின்னமலை ஆவார். தமிழகத்தில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து, போராடியவர்களில் இவரும் ஒருவர். இவரது வாழ்க்கை வரலாற்றை மேடை நாடகமாக உருவாக்க வேண்டுமென இயக்குநர் ஸ்ரீராம் முயற்சி செய்திருக்கிறார்.நடிகர் சிபிராஜ் இந்த நாடகத்தில் தீரன் சின்னமலை வேடத்தில் நடிக்க, ஒப்பந்தமாகி இருக்கிறார்.முதலில்,சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரை

Read More

ஒரு பெரிய கிரிக்கெட்டரை இந்தியா மிஸ் பண்ணிடுச்சு...

கோலிவுட்டுக்கு நடிகராக வந்த வெங்கட் பிரபு சென்னை 600028 படம் மூலம் இயக்குநரானார்.டென்ஷனாக இருக்கும் நேரத்தில் வெங்கட் பிரபு இயக்கிய படங்களை பார்த்தால் ரிலாக்ஸ் ஆகிவிடலாம்.அவர் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படத்தை யாராலும் மறக்க முடியாது.மேலும் அவர் தற்போது அவர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தான் மீண்டும் துவங்கியது.

Read More

இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்யும் திட்டம்.. ! அமேசானுக்கு பிரச்சனை தான்.. !!

டெல்லி:  இ-காமர்ஸ் அன்னிய முதலீட்டு விதிகளில் மாற்றம் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆன்லைன் முன்னணி  இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கு சற்று பிரச்சனை தான் என கூறப்படுகிறது. புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பட்சத்தில் அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள்  மீறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றது.இரண்டு பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட்

Read More

அட்லீ செய்வது சரியல்ல என அவரின் மனைவியிடம் விஜய் ரசிகர்கள் புகார்!

தளபதி விஜய்யை வைத்து படம் எடுக்க எத்தனையோ இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.அப்படி இருக்கும் போது தெறி, மெர்சல், பிகில் என்று அவரை வைத்து மூன்று படங்களை இயக்கி இருக்கிறார் அட்லீ.விஜய் கால்ஷீட் எப்படித் தான் அட்லீக்கு மட்டும் கிடைக்கிறதோ என்று புலம்பிய வண்ணம் உள்ளனர்.அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் கடைசியாக வெளியான பிகில் இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த

Read More

உங்க சமையல் அறையில் உள்ள பாத்திரங்களுக்கும் உங்க எடைகுறைவதற்கும் சம்மத்தம் இருக்கு தெரியுமா?

நம் இல்லத்தில் இருக்கும் கிச்சனில் பொருட்களைக் கொண்டே எடை இழப்பை பெற முடியும் என்பது கடினமான காரியம் எல்லாம் கிடையாது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் எடையை இழக்க முடியும்.நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை பராமரிப்பது எடை இழப்பு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது தவறாமல் உடற்பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டில் உள்ள சமையலறைப் பொருட்களைக் கொண்டே எடையை குறைக்க முடியும். உங்கள் சமையலறையில் உள்ள

Read More

சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை சிவப்பழகுக்கு பயன்படுத்தலாம் வாங்க....

நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு இனிப்பு நிறைந்த உணவுப் பொருள் என்றால் அது பீட்ரூட் என்று சொல்லலாம். இந்த பீட்ரூட் அனைவருக்குமே பிடித்த உணவாகும். நம் உடலுக்கு தேவையான சத்துக்களான இரும்புச் சத்து வைட்டமின்கள் என ரத்த அணுக்கள் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்களை கொண்டிருக்கிறது. பீட்ரூட்டின் மற்றொரு குணம் என்னவென்றால் இது சரும வியாதிகளை குணப்படுத்தும் என்பதுதான். இது சருமத்தின் வறட்சியையும் நீக்கி சருமம் மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது.

Read More

நம் வீட்டு வேலைக்கு வருபவர்களிடம்...எப்படி எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

நம் இல்லத்தில் வீட்டு வேலைக்கு என்று வருபவர்களிடம் எப்படி எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.வேலைக்கு வருபவர்களிடம் செய்ய வேண்டிய முதல் காரியம்,செய்யக் கூடாத காரியம்,அதை பற்றி இப்போது பார்க்கலாம்.இந்தியாவிலும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து விட்டோம் இந்த வைரஸ் பரவலை காரணமாக இது உலகம் முழுவதும் பல நாடுகளிலும் முழுமையான தடை உத்தரவை பிறப்பித்து மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு பார்த்து வந்தனர்.மே

Read More

MSME-களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.1.14 லட்சம் கோடி ஒப்புதல்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளது என்னவென்றால், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உத்தரவாத திட்டத்தின் கீழ்  இந்த 100 சதவீத கடன்  1.14 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஏற்கனவே  56,091 கோடி ரூபாய் நிதியானது  வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகள் 65,863.63

Read More