Blogs

விராட் கோஹ்லிக்கும் அனுஷ்கா ஷர்மாக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது!

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவர்களுக்கும் தற்போது அழகான  பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக கோஹ்லி அறிவித்தார்.தன்னுடைய கர்ப்ப காலத்திலும் தன்னை மட்டுமல்லாது தன்னுடைய கெரியரையும் கவனித்து வந்தார்.விராட் விளையாடும் ஐபிஎல் போட்டிகளையும் காண சென்றார்.அனுஷ்கா சர்மா யோகா செய்ததையும் அதற்கு விராட் கோஹ்லி உதவி செய்தபோது

Read More

முகத்தில் தேவையற்ற முடிகளா? நீக்க எளிய வழி உள்ளது.

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க தினமும் மூன்று முறை எலுமிச்சை பழச்சாற்றை முகத்தில் தடவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் முகத்தில் உள்ள முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெரும்.தழும்பு மறைய:முகத்தில் உள்ள தழும்புகள் மறைய, இரவு தூங்கும் முன் புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அத்துடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு

Read More

கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீஸர்!!

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.இதில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் ஆக நடித்துள்ளார்.இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.இதனை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.லியோ ஜான் பால் படத்தொகுப்பு  பணிகளும் உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளையும் செய்கின்றனர்.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ

Read More

இபிஎப் கணக்கில் வங்கி கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்....! இனி எங்கும் அலையத் தேவையில்லை...!

உங்களது வங்கி கணக்கில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்படி அப்டேட் செய்வது. இன்றைய காலகட்டத்தின் பிரச்சினையாக எதிர்கொள்வது இதுதான்.பிஎஃப் கணக்கில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமென்றால் நாம் பிஎஃப் அலுவலகம் சென்று மாற்ற வேண்டும். ஆனால் இன்று ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.யாருடைய உதவியும் இல்லாமல் தங்களது வங்கி கணக்குகள் உட்பட பல விவரங்களை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். நாம் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைனில் எப்படி அப்டேட்

Read More

எலும்புப்புரை நோயை பற்றி உங்களுக்கு தெரியுமா?

எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் ஆகும்.எலும்புரையால் உடலில் எலும்பு தாது அடர்த்தி குறைவதும்,எலும்பு நுண்ணியக்  கட்டமைப்பு தகர்த்தப்படுவதும்நிகழ்கிறது.மேலும் எலும்பில் உள்ள இணைப்புதிசுவி வெண்புரதம் அல்லாத புரத வகைகளின் எண்ணிக்கையே இது மாற்றுகிறது.வாழ்க்கை முறை மாற்றங்களினால் சில நேரங்களில் மருந்து உ  ட்கொள்வதாலும் எலும்புரையை  தடுக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் 40 வயதிற்கு மேல் இருக்கும் ஆண் பெண்  இருபாலருக்கும் கால் வலி,முதுகு வலி,கழுத்து

Read More

சாப்பிட்டதும் குளிக்கக்கூடாது ஏன் தெரியுமா ?

சாப்பிட்டதும்  குளிக்கக்கூடாது  என்று  நம் பெற்றோர்  சொல்லி கேள்விபட்டிருக்கிறோம். அவர்களிடம்  ஏன் என்று கேட்டால் நல்லதல்ல என்று மட்டும்  சொல்வார்கள். அதற்கு பின் எந்த ஒரு  ஆன்மீக காரணமும்  இல்லை .ஆனால் அறிவியலின் காரணம் மட்டும் உள்ளது . குளிக்கும் போது நம் உடலில் ஓவ்வொரு செல்லும் புத்துணர்ச்சி  அடையும் .கடந்த 24 மணி நேரத்தில் நம் சருமத்தில் சேர்ந்த அழுக்குகள் வெளியேற்றப்படும். இப்படி வெளியேறும்போது உடலில் உள்ள செல்கள்

Read More

40 வயசுக்குமேல் எடை குறைக்க நினைக்கறவங்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

நீங்கள் ஆரோக்கியமாக சீராக இருக்க விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். உங்க உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற தாவர அடிப்படையிலான உணவைத் தேர்வு செய்தல் நல்லது. நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின்கள் அவசியம். குறிப்பாக எடை இழப்பில் இந்த விட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான காலத்தில் நம்மால் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாது. எனவே 40 வயதிற்கு மேற்பட்டு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க சில

Read More

இந்த செடியை மறந்தும் தனியா வளர்க்காதீங்க...ஏன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்...

செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகர்த்துக்கொண்டே  வருகிறது இன்றைய தலைமுறைன்னாருக்கு நாம் வாழும் இடத்தில்  அதிகமான செடிகள் இருந்தால் நாம் பார்ப்பதற்கு நன்றாகவும் அழகாவும் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் அல்லவா.செடி வளர்ப்பதில் விருப்பமாக இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.வெற்றிலை செடி  விருட்ச சாஸ்திரப்படி இந்த செடியானது ஆண் செடியாக கருதப்படுகிறது.இதனால் வெற்றிலை செடியை மட்டும் தனியாக வளர்க்க கூடாது.இதனால் தம்பதிகள் இடையே ஒற்றுமை குறைபாடு ஏற்படும்.வம்ச விருத்தில் சிக்கல் போன்றவை ஏற்படக்கூடும்.வெற்றிலை

Read More