Blogs

அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தின் டீசர்!

அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தின் டீசர். அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு சினம் என்று பெயர் வைக்கப்பட்டது. தடம் படத்தை அடுத்து அருண் விஜய் பல படங்களில் நடிக்க சம்மதித்திருந்தார். போலிஸ் அதிகாரியாக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்குகிறார். இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம்

Read More

நானே வருவேன் -தனுஷ் நடிக்கும் புதிய படம்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.அந்த படத்தின் போஸ்டரும் ரசிகர்களின் ஆவலைத் தூண்டுகிறது.தனுஷை வைத்து செல்வராகவன் எப்போது இயக்குவார் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்தனர்.அதற்கு விருந்தளிக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாகவும் இயக்குநர் செல்வராகவன் அறிவிட்டுள்ளார்.அந்த படம் 2024 ம்

Read More

இந்தியர்கள் கண்ணீர்..ஏன்.. ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவு மாயம்..! புதிய ஹெச்1பி விசா தேர்வு முறை....!

வெளிநாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் 85,000 ஹொச்1பி விசாவை அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும்  லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படாமல் ஊதியத்தின் அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், இதன் இறுதி விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.  அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது என்னவென்றால் அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு விசா வழங்கும் முறையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையையும் அறிவுறுத்தியுள்ளது.  இனி ஹெச்1பி விசா விண்ணப்பங்கள்

Read More

இளநரையா இனிமே ஹேர் டை வேண்டாம். நான் சொல்ற டிப்ஸ் பாலோ பண்ணா போதும்.....

இளநரை காதோரங்களில் வரத் தொடங்கும் போதே கவனித்து விடுங்கள். இரண்டு, மூன்று முடி தெரியும் போதே அதை போக்க நல்ல சத்தான உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.  அப்போதுதான் இளநரை மறையும்.  பல நேரங்களில் செய்யும் தவறு என்னவென்றால் ஒரு முடி நரைத்து இருந்தால் கூட கூந்தல் முழுவதும் ஹேர் டை பயன்படுத்துகிறார்கள்.  ஹார் டை அடிக்கடி பயன்படுத்துவதால் இயற்கையாக இருக்கும் நம் முடியின் நிறமும் நாளடைவில் மாறிவிடுகிறது. உங்களுக்கு இளநரை

Read More

நரம்புக்கும், மூளைக்கும் வலு சேர்க்கும் அற்புதமான மூலிகை!!!

நீர்பிரம்மி என்பது ஒரு வகையான மூலிகை செடி ஆகும்.மூலிகை என்றால் கசப்பு சுவைதான் என்று நாம் எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கின்றோம்.ஆனால் அதில் தான் மருத்துவ குணம் நிறைய உள்ளன.நீர்பிரம்மி என்பது ஒரு புதிய வகை மூலிகை ஆகும்.சித்த மருத்துவத்தில் இந்த மூலிகை அதிகம் பயன்படுகிறது.நீர்பிரம்மி இலையை உருண்டையாக இருக்கும்.பூ வெள்ளை யாக இருக்கும்.இனிப்பு சுவை கொண்ட இந்த நீர்பிரம்மி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நீர்பிரம்மி வல்லாரை கீரை போன்று

Read More

எலுமிச்சை சாறில் ஏன் கட்டாயம் உப்பு கலக்க வேண்டும்?

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பழமானது பல வகையான நன்மைகளை கொண்டுள்ளன.நமது உடல் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடியாக புத்துணர்ச்சி ஏற்படும்.அவற்றை குடிக்கும் போது அதில் சிறிதளவு உப்பு கலந்து குடிக்க வேண்டும்.எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடிப்பதால் உடல் வலி,தலை வலி, வயிறு வலி போன்றவற்றை குறைக்கிறது.களைப்பாக இருப்பவர்களுக்கு அதிக ஆற்றலை வழங்க கூடியது.நோய் எதிர்ப்பு ஆற்றல்:பெரிய வகையான நோய் தொற்று ஏற்படும் போது அவற்றில் இருந்து நம்மை

Read More

இயற்கையாக முடி உதிர்தலைத் தடுக்க சில வழிமுறைகள்:

முடி உதிர்தல் என்பது சாதாரணமாக இயற்கையாகவே குணமடைந்து விடக்கூடிய பிரச்சினைதான். ஆனால் அது இயற்கையாக முடி உதிர்தல் ஆக இருந்தால் மட்டும் தான் சரியாகும்.  பொதுவாக ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் இயற்கையாக உதிரலாம்.  அதிகமான செயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதும், தைராய்டு பிரச்சினைஇருந்தாலும் அதிகமாக முடி உதிர்வது இருக்கும்.  உச்சந்தலையில் ஏதாவது நோய் இருந்தாலும் அல்லது கர்ப்ப காலங்களில் பிரசவத்திற்கு பிறகு முடிகொட்டுதலும் அதிகமாக இருந்தால் அது விரைவில்

Read More

SBI வங்கியில் மாற்றம் என்ன? புதிய செக்(cheque) விதிகள்... விவரம் என்ன..? விரிவாக பார்க்கலாம் வாங்க..!

 பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State bank of india) நாட்டின் மிகப்பெரிய வங்கியாக செய்யப்பட்டு வருகிறது. இது  தனது புதிய காசோலை (cheque) விதிகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ல் இருந்து தான் ரிசர்வ் வங்கி புதிய காசோலைகளுக்கான விதிகளை மாற்றம் செய்தது.  அதனடிப்படையில் தனது காசோலை விதிகளை எஸ்பிஐ மாற்றம் செய்துள்ளது        ரிசர்வ் வங்கி என்ன வெளியிட்டுள்ளது? என்னென்ன மாற்றங்களையெல்லாம் ஆர்பிஐ  கொண்டு வந்துள்ளது. எஸ்பிஐ அதனை எப்படி நடைமுறைக்கு கொண்டு  வந்தது என்பதை பற்றி  வாருங்கள் பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் படி, இந்த திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத் தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.  வாடிக்கையாளரின் விருப்பப்படி இதை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.ரிசர்வ் வங்கியின் புதிய செக் விதிமுறைகள்:  காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த விதிமுறைகள் உதவும். ஏனெனில் வங்கி வாடிக்கையாளர்களிடம் தகவல்கள் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக காசோலையை வழங்குபவர், காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும்  எஸ்எம்எஸ் (SMS), மொபைல் பயன்பாடு, இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை வழங்கலாம். நடவடிக்கை தேவையான நேரத்தில் எடுக்கப்படும்: காசோலை செலுத்தும் முன்பாகவே  மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதாவது தகவல் மிஸ்மேட்ச் (அ ) வித்தியாசம்  ஆனால், அந்த பரிவர்த்தனை நிறுத்தப்படும். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.கட்டாயமாகலாம் என்ற விதிமுறைகள்: காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தும். எனினும் 5 லட்சம் மற்றும் அதற்கும்  மேற்பட்ட காசோலைகளுக்கும் இந்த விதிமுறைகளை வங்கிகள் கட்டாயமாக்கலாம்.சி.டி.எஸ்ஸின் பாசிட்டிவ் பே சிஸ்டம்:சி.டி.எஸ்ஸில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி, வங்கிகளுக்கு அதைக் கிடைக்ககுமாறு செய்யும். 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும். வங்கிகளானது  அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும்  இதை நடைமுறைப்படுத்தும். வங்கிகளில் விளம்பரம் செய்தல், எஸ்எம்எஸ் போன்றவை வழியாக இந்த முறை குறித்து, தங்கள் வாடிக்கையாளர்களிடையே வங்கிகள் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. எஸ்பிஐ அதிக மதிப்புடைய காசோலைகள் குறித்தான விவரங்களை,ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.  எஸ் எம் எஸ், மொபைல் ஆஃப், இணைய வங்கி, ஏடிஎம்களில் காசோலையை வழங்குபவர் இது குறித்து தகவல்களை தெரிவிக்கலாம். பின்பு  காசோலை கொடுப்பவர் கொடுத்த விவரங்களையும், பணம் எடுப்பவர்களின் விவரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பார்க்கப்படும். எஸ்பிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது என்னவென்றால், விசாரணை செய்யும் போது, விவரங்கள் எதுவும் தவறாக இருந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதை போன்ற பல அறிய சுவாரசியமான

Read More