Blogs

உங்க முகம் கலராக ஆகணுமா?

நம் சருமத்தைப் பராமரிக்க தினமும் சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். அதற்கு நேரம் இல்லாதவர்கள் சரும பராமரிப்புக்கு செய்வதற்கு சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஐஸ் க்யூப் பயன்படுத்துவது தான். பன்னீர் , வெள்ளரிப்பிஞ்சு, உருளைக்கிழங்கை கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ் க்யூப் நல்ல அழகைத் தரும். உருளைக் கிழங்கின் சாறு முகத்தில் கரும்புள்ளிகள் போன்றவற்றை வராமல் தடுக்கக் கூடியவை. இந்த உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் தயாரிக்கும்

Read More

லண்டன்-ஐ பின்னுக்குத்தள்ளிய பெங்களூரு .. இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெருமை..!

பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்புகளை 2020ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகச் சந்தை எதிர்கொண்ட நிலையில், பெரிய அளவிலான பாதிப்பு அடையாமல் ஐடித் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவின் டெக் நகரமான பெங்களூரு,  உலகின் முன்னணி டெக் நகரங்களை ஓரம்கட்டிவிட்டு, உலகின் வேகமாக வளரும் டெக் நகரமாக மாறியுள்ளது. இந்திய ஐடி துறை நிறுவனம்: இந்தியாவும், இந்திய ஐடி நிறுவனங்களும்  ஐடி சேவை துறையில், தவிர்க்க முடியாத இடத்தை அடைந்துள்ள

Read More

இரண்டே பொருள் வச்சு, வரட்சியான முடிக்கு வீட்டிலேயே எளிமையான ஹேர் கண்டிஷனர் தயாரிக்கலாம்.....

தலைமுடிக்கு பயன்படுத்தும் கண்டிஷனர் வகைகள் அனைத்துமே தலை முடியை மென்மையை பாதுகாப்பதற்கு மட்டும் தான். தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்தும் அனைவரும் சேர்த்து ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவது உண்டு.  இது கூந்தலை மிகவும் பட்டுப்போன்று பாதுகாக்கிறது. அனைவரும் ஷாம்புவை கடையில் வாங்குவது போல் கண்டிஷனரை யும் வாங்குகிறோம். கூந்தல் மிகவும் வறட்சியாக காணப்பட்டால் அதற்கென்று பிரத்யேகமான ஹேர் கண்டிஷனர் வாங்கி பயன்படுத்துகிறோம். ஹேர் கண்டிஷனர் எதற்கு?உலர்ந்த கூந்தலை யாருமே விரும்புவதில்லை. ஏனெனில் இது

Read More

வேப்பம் பொடியில் இவ்வளவு அற்புதமா!!!

வேப்பம் பொடி என்பது மிகவும் எளிமையாக விலையில்லாமல் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் ஆகும்.இந்த வேப்பம் பொடி உடலில் பலவிதமான குறைபாடுகளை தீர்க்கிறது.நாம் முன்னோர் காலத்தில் வேப்பம் பொடி, இலை, எண்ணெய் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினார்.இதனால் உடல், சருமம் கூந்தல் போன்ற அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடியது.வேப்பம் பொடி என்பது வேப்பிலையை சுத்தம் செய்து காம்புகள் நீக்கிய பிறகு நன்றாக அலசி நிழலில் உலர்த்த வேண்டும்.இதை மிக்ஸியில் அரைத்து பொடியாக வைத்து கொள்ள

Read More

முடி உதிர்தலா இனி கவலை வேண்டாம் இதை பயன்படுத்தி பாருங்கள்!!!

முடி உதிர்தல் என்பது இயற்கையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்நிகழ்வு காணப்படுகிறது.அதிகமான மருந்துகள் சாப்பிடும் போது முடி உதிர்தல் அதிகமாக ஏற்படுகிறது.உச்சதலையில் தொற்று, அழுக்கு அதிகமாக இருக்கும் போதும், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படுகிறது.இயற்கை மசாஜ்:கூந்தலுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.நம்முடைய கூந்தலுக்கு ஏற்ப அதை சூடு செய்து கொள்ள வேண்டும்.இலேசாக

Read More

தலைமுடியை குளித்தவுடன் காய வைக்க வேண்டுமா இதை செய்தாலே போதும்!!!

தலைமுடியை எப்படி விரைவாக காய வைப்பது என்று சொன்னாலே அநேகமானவர்கள் சொல்லும் பதில் தலைமுடியை வெப்பமூட்டும் கருவியை கொண்டு உலர வைக்கலாம் என்று சொல்வார்கள்.அடர்த்தியாக முடி வைத்திருப்பவர்கள் விரைவாக இந்த கருவியை கொண்டு காய வைக்க முடியாது.நீண்ட நேரம் கூந்தல் ஈரமாக இருந்ததால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.நம்மில் சிலர் ஈரமான முடிகளை கட்டுவது அவற்றை துண்டை பயன்படுத்தி கட்டுவதை போன்றவற்றை தான் செய்கிறோம்.இதனால்முடியின் வேரில் இருந்து முடி உடையப்படும் இதனால்

Read More

பீட்ருட் ஜீஸ் அதிகம் எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாக காய்கறிகள், பழங்கள் என்றால் உடலுக்கு அதிக நன்மை தரும்.அதையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் தீமையை உண்டாகும் அதிகப்படியாக சிலர் பீட்ருட் எடுத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு சிறுநீரின் நிறமானது இளஞ்சிவப்பு முதல் அடர்சிவப்பு வரை உண்டாகலாம்.இரும்பு சத்து குறைபாடு கொண்டவர்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் பீட்ருட் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது அவர்களுக்கு சிறுநீர் நிறமாற்றம் அடைவு அதிகரிக்கிறது அதே நேரம் இரத்த சோகை மற்றும் எந்த

Read More

அலிபாபா மூடும் Xiami நிறுவனம்.. இது சீன அரசின் உத்தரவா..?!

சீன அரசு மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா மீது  தற்போது மோனோபோலி வழக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் தனது மிகப்பெரிய கனவுத் திட்டமான பொழுதுபோக்கு துறை வர்த்தகத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது. சீன அரசின் அடுத்தடுத்து விதிக்கப்படும் தடைகளும், நெருக்கடியும் தான் அலிபாபாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. சீன அரசு ஆன்ட் குரூப் ஐபிஓ மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சியைப் பல வழிகளில்

Read More