உங்க முகம் கலராக ஆகணுமா?
நம் சருமத்தைப் பராமரிக்க தினமும் சிறிது நேரமாவது ஒதுக்க வேண்டும். அதற்கு நேரம் இல்லாதவர்கள் சரும பராமரிப்புக்கு செய்வதற்கு சில எளிமையான வழிமுறைகளை பின்பற்றலாம். அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஐஸ் க்யூப் பயன்படுத்துவது தான். பன்னீர் , வெள்ளரிப்பிஞ்சு, உருளைக்கிழங்கை கொண்டு தயாரிக்கப்படும் ஐஸ் க்யூப் நல்ல அழகைத் தரும். உருளைக் கிழங்கின் சாறு முகத்தில் கரும்புள்ளிகள் போன்றவற்றை வராமல் தடுக்கக் கூடியவை. இந்த உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப் தயாரிக்கும்