Blogs

ஜி.வி.பிரகாஷின் தங்கை வெற்றிமாறன் படத்தில் இணைகிறார்!

தனுஷின் 'அசுரன்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து வெற்றிமாறன் சூரியை வைத்து படத்தை இயக்கி வருகின்றார்.அயல்நாட்டில் வேலைக்கு செல்லும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சுற்றி உருவாக இருக்கிறது இத்திரைப்படம்.ஆரம்பத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து,இந்தப் படத்தை உருவாக்க எண்ணியிருந்தனர்.அத்திட்டம் கைவிடப்பட்டு, ஜெயமோகனின் "துணைவன்" எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர்.எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது.இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க போகிறார்.இந்த

Read More

முகத்தின் அழகை மேம்படுத்த தேனை எப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்?

தேன் முகம் மற்றும் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது.  சருமத்தில் காயம் ஏற்படும்போது அதை குணப்படுத்தவும், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இது முகப்பரு, மந்தமான தோற்றம், வறண்ட சருமம், சீரற்ற சரும பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உதவுகின்றது. சர்மத்திற்கும், முகத்துக்கும் தேன் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்தது. தோல் தொற்று நோய்களுக்கு எதிராக போராட உதவும் பண்புகளை கொண்டு இருக்கிறது என்று

Read More

கம்பு சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

இந்திய நாட்டில் பல்வேறு விதமான கலாச்சாரங்களை கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.கலாச்சாரம் மாறும் இடத்தில் உணவு முறைகளும் மாறுகின்றன.ஆனால் சில உணவுகள் மட்டுமே எல்லோரும் சாப்பிடுகின்றனர் அவற்றில் ஒன்று தான் கம்பு.சிறுதானிய வகைகளில் ஒன்றான கம்பு பழங்காலம் தொட்டே பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.கம்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன இதில் அதிகளவு புரதம், இரும்பு சத்து போன்றவை உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.இதனை கூழ்,

Read More

இதய நோயும், சர்க்கரை நோயும் உள்ளவர்கள் பாதாம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயுக்கு பாதாம் மருந்துநீரிழிவு நோயாளிகள் சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும் இல்லையைனில் அது இதய நோயையும் ஏற்படுத்தும்.நாள் முழுவதும் அமர்ந்த படியே வேலை செய்வது இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.நீரிழிவு நோய் வந்தால் இதய நோயும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நீரிழிவு நோயால் இரத்தத்தில் உள்ள உயர் இரத்த அழுத்த அளவு இறுதியில் இரத்த நாளங்களையும் அவற்றை கட்டுப்படுத்தும்

Read More

கோவக்காய் உடல் கொழுப்பை குறைக்குமா?

கோவக்காய் இலை, வேர், பழம் என எல்லாமே மருந்தாக பயன்படுகிறது.உணவே மருந்து என்று சொல்லக்கூடியவற்றில் கோவக்காய் சிறந்தது.எளிமையாக விலை மலிவாக கிடைக்கூடிய பொருள் ஆகும்.இதன் இலை, சாறு போன்றவை இன்றும் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது.கோவக்காய் வறுவல், பொரியல், கிரேவி என பலமுறையில் இதை பயன்படுத்தலாம்.நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.கோவக்காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது.இது கெட்ட பாக்டிரியாக்களை அழிப்பதன் மூலம் வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.நீரிழிவு சிகிச்சையில்

Read More

அஸ்வகந்தா எண்ணெயில் இப்படி ஒரு நன்மையா!!!!

அஸ்வகந்தா எண்ணெய் மூலிகையிலிருந்து எடுக்கப்படும் ஒரு மூலிகை எண்ணெய் ஆகும்.இந்த எண்ணெய் ஆயுர்வேதத்தில் சிறந்தது விளங்கக்கூடிய எண்ணெய் ஆகும்.தனித்துவமான வாசனையும் வலிமையும் கொண்டிருக்கும்.இந்த எண்ணெய் பார்க்க மஞ்சள் நிற பூக்களை கொண்ட சிறிய புதர் போன்று இருக்கும்.இது செடியின் வேரில் இருந்து எடுத்து நீராவி வடிகட்டுதல் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.இந்த எண்ணெய் ஆளிவிதை எண்ணெய், சந்தன எண்ணெய் என பல எண்ணெய்களோடு கலக்கப்படுகிறது.அஸ்வகந்தா எண்ணெய்:மன அழுத்தம் மற்றும் கவலைக்கு அஸ்வகந்தா குறித்து

Read More

தளபதியின் 'மாஸ்டர்' படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, நடித்து வெளியான படம் 'மாஸ்டர்'. மற்றும் இத்திரைப்படத்தில், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இத்திரைப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஆதலால் பொங்கல் விருந்தாக ஜனவரி

Read More

10 கோடி ரூபாய் வரை கடன் வேண்டுமா .. வெறும் 59 நிமிடத்தில்...அப்ளை செய்வது ரொம்ப ஈஸி..!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டுப் மத்திய அரசு நாட்டின் தொழிற்துறை மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்த பொதுத்துறை வங்கிகளின் வாயிலாகக் கடன் அளிக்க ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியது. 1 லட்சம் ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வெறும் 59 நிமிடத்தில்  விண்ணப்பித்து, முதற்கட்ட ஒப்புதலைப் பெறலாம்.  நிதி பிரச்சனையால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியாத MSME

Read More