Blogs

அத்திப்பழத்தில் இவ்வளவு சத்துக்களா !!!!!

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. எலும்பு பலவீனமடைய கால்சியம் சத்து அவசியம். அத்திபழத்தில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. அத்திப் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.தொண்டை புண் உள்ளவர்கள் அத்திப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு

Read More

இதை சாப்பிட்டால் உங்களுக்கு மறதியே வராது !!! அப்படி என்ன சாப்பிடனும் ?

இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம்.தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள்.ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை.மீன்:மீனில்

Read More

அய்யய்யோ, நமிதா கிணத்துல விழுந்துட்டாரே: ஒரே பரபரப்பு

நமிதா கிணற்றில் விழுந்துவிட்டாராம் என்று திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிஜத்தில் நடந்தது என்னவென்று தெரிந்த பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர்.விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வந்த நமிதா, தன் ரசிகர்களை மச்சான்ஸ் என்று பாசமாக அழைப்பார்.அவர் அப்படி மச்சான்ஸ் என்று சொல்வது மிகவும் பிரபலமானது. அவர்

Read More

கணக்கு டீச்சர் ஆக வரும் சியான் விக்ரம் -கோப்ரா

நடிகர் விக்ரம் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற ஸ்பெஷலான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி இன்று டீசர்

Read More

கடன் கிடைக்கவில்லையா கவலை வேண்டாம்.... இனி இரண்டு நிமிடங்களில் கடன் கிடைக்கும்... பேடிஎம் இருக்கா..! எவ்வாறு பெறுவது?

பேடிஎம் என்பது இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணபரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது கடன் சேவையையும் தொடங்கியுள்ளது.தனிநபர் கடன் நீங்கள் வேண்டுமென்றால் வங்கிக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே பேடிஎம் மூலமாக கடனுக்கு அப்ளை செய்யலாம்.இனி வங்கி தேடி அலைய வேண்டியதில்லை. பேடிஎம் மூலம் நீங்கள் பர்சனல் லோன்க்கு விண்ணப்பிக்கலாம்.இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க பேடிஎம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது தற்போது கடன் 400க்கும் மேற்பட்ட

Read More

வங்கி சேவையை பெற வாட்ஸ்அப் இருந்தா போதும்....வாடிக்கையாளர்கள் செம்ம ஹாப்பி ....!

நாளுக்கு நாள் டிஜிட்டல் வளர்ச்சி வளர்ந்து வரும் நிலையில், வங்கித் துறையிலும் பெரும் வளர்ச்சி  கண்டு வருகிறது. சில வங்கிகள் தனது வங்கிச் சேவையை வாட்ஸ்அப் மூலம் வழங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக பேங்க் ஆப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதை பார்ப்போம்.வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் இந்த வாட்ஸ்அப் மூலம் சேவைகளை பெற முடியும். வாட்ஸ்அப் சேவை வாடிக்கையாளர் அல்லாதவருக்கும்:வாடிக்கையாளர்கள் பெற கூடிய சேவை வழக்கமாக ஒரு

Read More

என்னாது, பிப்ரவரியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணமா?

நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை.நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.அதன் பிறகு அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகின்றனர்.ஷூட்டிங் இல்லாதபோது எல்லாம் இருவரும் வெளிநாடுகளுக்கு கிளம்பி விடுகிறார்கள்.நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ்

Read More

கே.ஜி.எஃப். 2 டீஸர்- யூடியூபில் புது சாதனை....

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கே.ஜி.எஃப்.படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.பிரபாஸுக்கு ஒரு பாகுபலி போன்று யஷுக்கு கே.ஜி.எஃப். படம் அமைந்தது.அந்த படம் மூலம் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானார்.இதையடுத்து கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். ராக்கி பாயை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். யஷ் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி கே.ஜி.எஃப். 2 படத்தின் டீஸரை வெளியிட்டுள்ளனர்.டீஸர்

Read More