Blogs

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு பயன்களா !!!

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும்  இரத்தசோகை பிரச்னையின்  வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல்  ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும்,  உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி

Read More

நெகட்டிவ் பாத்திரத்தில் நடிக்கும் சமந்தா!!!

சமந்தா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வரும் முன்னனி நடிகையில் ஒருவர்.சென்னையில் பிறந்த இவருக்கு யசோதா என்ற பெயரும் உண்டு.இவர் சென்னை தில்லைநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், அதன்பின் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில்  வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார்.பின்னர்  கெளதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார் சமந்தா.'மாஸ்கோவின் காவிரி'

Read More

LIC வழங்கும் புதிய பீமா பச்சாட் திட்டம் .....யாருக்கெல்லாம் இத்திட்டம் பொருந்தும்....எவ்வாறு இணைவது ...!

தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான இன்சூரன்ஸ் திட்டங்களை பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி வழங்கி வருகின்றது. எல்ஐசியின் புதிய பீமா பச்சாட் என்பது இணைக்கப்படாத சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை பற்றி இன்று விரிவாக பார்க்கலாம்.         பணத்தை திரும்ப பெரும் திட்டம்பணத்தை திரும்ப பெரும் திட்டமாக LIC யின் புதிய பச்சாட் திட்டம் (Money Back Plan) இருக்கிறது. இந்த LIC பாலிசியில் ஆரம்பத்திலே மொத்த பிரீமியத் தொகையையும் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் உயிர் வாழும் சலுகைகளை பெறுவதோடு மட்டுமல்லாமல், பாலிசி காலத்தின் பொது மரணத்திக்கு எதிரான நிதி பாதுகாப்பையும் இந்த பாலிசி திட்டம் வழங்குகிறது.வயது தகுதிபுதிய பீமா பச்சாட் திட்டத்தின் நுழைவு வயது 15-66. குறைந்தபட்ச உறுதிதொகை 35,000 ரூபாயாகும். பாலிசி காலம் 9,12,15 ஆண்டுகள். ஓற்றை பிரீமியம் செலுத்தும் ஒரு திட்டமாக இத்திட்டம் இருக்கிறது.பாலிசிக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்ளலாம்.இறந்த பின்பும் நன்மை உண்டு          இந்த பாலிசியில் இணைந்த முதல் ஐந்து ஆண்டுகளில் பாலிசிதாரர் இறந்துவிட்டால் இன்சூரன்ஸ் தொகை உறுதி செய்யப்படும். பாலிசிதாரர் ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்பு இறந்தால் அவருக்கு லாயல்டி  சேர்த்தலுடன் தொகை உறுதி செய்யபடும். எந்த வகையில் பார்த்தாலும் பாலிசிதாரருக்கு தொகை உறுதி என்பதால் நல்லதொரு சேமிப்பு திட்டமாக இந்த பாலிசி உள்ளது.வாழ்நாள் முழுவதும் பலன் உண்டு             மூன்று  வருடங்களுக்கு ஒருமுறை இத்திட்டத்தில் பணம் கிடைக்கும். மொத்த காப்பீட்டு தொகையில் 15 சதவீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலிசித்தாரர்  பெற்று கொள்ளலாம். புதிய பீமா பச்சாட் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தவணைத்தொகை இந்திய வருமான வரி சட்டம் 80c யின் கீழ் வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்.ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் காப்பீட்டாளர் இத்திட்டத்தில் இருந்து விடுபெற நினைத்தாள் தவணைத்தொகையில் 90% திரும்ப கிடைக்கும்.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி. Tags: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil |

Read More

வைட்டமின் டி யை எப்படி சூரியனிடமிருந்து பாதுகாப்பாக பெறுவது?

வைட்டமின் டி உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் எவ்வளவு தேவை என்பதை பற்றி அறிந்திருக்கிறோம்  இந்தியாவில் வாழும்  70% மக்களுக்கு  வைட்டமின்  டி  குறைபாடு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.உடலானது சூரிய ஒளிப்படும் போது இந்த வைட்டமின்  டி சத்தை  உற்பத்தி செய்கிறது.இன்று  மக்கள் சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள் அல்லது அலுவலகத்திலும் முடங்கி விடுவது அதிகரித்து வருகிறது.பள்ளிகளிலும் பிள்ளைகள் திறந்த வெளியில் விளையாடுவது குறைந்து வருகிறது.அப்படி வெளியில் செல்வோருக்கு சூரிய ஒளியிலுருந்து பாதுகாத்து

Read More

இப்படிலாம் வீட்டை பாராமரிக்கலாமா மழைக்காலத்தில்?......

வீட்டை எப்படி பராமரிக்க வேண்டும் ? மழைக்காலத்தில் ....... நாம் மழைகக்காலத்தில் உடல் நலத்தில் எப்படி அக்கறை காட்டுகிறோமோ அதுபோல நாம் குடியிருக்கும் வீடடையும் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.நம் சொந்த வீடடை மட்டும் அக்கறையுடன் கவனிப்பது மட்டும் இல்லாமல்,நாம் வாடகைக்கு இருக்கும் வீட்டையும் அக்கறையுடன் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.ஓட்டு வீடாக இருந்தாலும் சரி பழைய வீடாக இருந்தாலும் சரி , மழைக்காலம் வருவதற்கு முன்பே பிளாஸ்டிக் ஷீட் கொண்டு ஓட்ட வேண்டும். அதன்

Read More

கூந்தல் கருமையாக இருக்க இரண்டே பொருள்கள்.....

கூந்தல் கருமையாக இருக்க:கூந்தல் கருமை நிறத்தை இழப்பதற்கு, கூந்தலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காததே ஆகும். மேலும் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு முறையான கூந்தல் பராமரிப்பும் இல்லாததாகும். அழகாக இருக்க, எவ்வாறு முகத்திற்கு அத்தனை மேக்கப் செய்கிறோம். அந்த அழகு முகத்தில் மட்டும் காணப்படுவதில்லை, கூந்தலிலும் தான் இருக்கிறது. அத்தகைய கூந்தல் நன்கு கருமையாக வளர்வதற்கு எங்கும் செல்ல வேண்டாம், அதற்கு மருந்தான எண்ணெய் வீட்டிலேயே இருக்கிறது.தேவையான பொருள்கள்

Read More

மாறா படத்தின் விமர்சனம் !!!!!!!

கடந்த 2015ம் ஆண்டு துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான மலையாள படமான சார்லியின் ரீமேக் தான் மாறா.தான் சிறுமியாக இருந்தபோது கேட்ட கதையை கேரளாவில் இருக்கும் மீனவ கிராமத்தின் சுவர்களில் ஓவியமாக பார்க்கிறார் பார்வதி.வேலை விஷயமாக அந்த ஊருக்கு சென்ற இடத்தில் ஓவியங்களை பார்த்து வியக்கும் பாரு அதை வரைந்த மாறாவை நாடி செல்கிறார்.வித்தியாசமான ஓவியரான மாறா பலரின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.துல்கர் நடித்த சார்லி படத்தை அப்படியே

Read More

உன் கண்ணுக்கு எதுவும் தெரியாது என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிவ "நெற்றிக்கண்"

இதற்கு முன் ரஜினி நடித்து 1981 இல் வந்த  படம் நெற்றிக்கண்.தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா அவர்களின் நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள நெற்றிக்கண் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை மிலண்ட் ராவ் இயக்கியுள்ளார்.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள்,

Read More