Blogs

சோடா குடிப்பதால் இவ்வளவு தீமைகளா !!!

வெயில் அதிகம் இருக்கிறது என்று பலரும் கடைகளில் விற்கப்படும் சோடாவை வாங்கி குடிப்போம். ஆனால் அப்படி கடைகளில் விற்கப்படும் சோடாக்களை அதிக அளவில் குடித்தால், அதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.என்ன தான் பார்ப்பதற்கு பல வண்ணங்களில், அழகான பாட்டில்களில் விற்கப்பட்டாலும், அவை தற்காலிக புத்துணர்ச்சியைக் கொடுக்குமே தவிர, தொடர்ந்து குடித்து வர, உடலின் உட்புறத்தில் பல உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறை ஏற்படுத்தும்.மேலும் சோடாக்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனை

Read More

வேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் ஜி.எம். டயட் பற்றி தெரியுமா?

இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை காணலாம் * 7 நாட்களில் 5-8 கிலோ எடை குறையும்* தொப்பை குறையும்* சருமம் பொலிவு பெறும்* உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம்ஜி.எம். டயட்டை பின்பற்றுவது ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருக்கும்.குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.இந்த டயட்டை பின்பற்றும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.முதல் நாள்:ஜி.எம். டயட்டில் முதல் நாளில் வெறும்

Read More

உடல் முழுவதும் வெள்ளையாக நான்கு பொருள்கள் போதுமா ?

தேவையான பொருட்கள்:-கான்பிளவர் மாவு – இரண்டு ஸ்பூன்காபி பவுடர் – இரண்டு ஸ்பூன்பால் – நான்கு ஸ்பூன்வெள்ளரிக்காய் பேஸ்ட் – இரண்டு ஸ்பூன்செய்முறை:-அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடேற்றுங்கள், கடாய் சூடேறியதும்  மிதமான சூட்டில் வைத்து இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு, இரண்டு ஸ்பூன் காபி பவுடர், பால் நான்கு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து கலவையை நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து ஒரு பேக் பக்குவத்திற்கு வந்த

Read More

அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழில் நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்...

அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழில் நடத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்....அஞ்சல் கணக்கர் பதவிகளுக்கான தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதன் தொடர்பாக வெளிவந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளது யாதெனில் ,"அஞ்சல்  துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கண்ணகர் பதவிகளுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பல மாநில மொழிகளில் நடத்த வேண்டும்.அதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிடும்வரை இந்த தேர்வை நடத்த கூடாது எனவும் பல்வேறு தரப்பினரும் மத்திய

Read More

முலாம் பழத்தில் இவ்வளவு அற்புதமா !!!

முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.கோடைகாலங்களில் வெப்பம் அதிகரிப்பது, அனல் கற்று வீசுவதால் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் சுலபத்தில் வெப்பமடைகிறது. இதனால் நமக்கு சீக்கிரத்தில் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய

Read More

வீட்டில் இருந்தபடியே இலவசமாக யோகா பயில வேண்டுமா....

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க  யோகா மற்றும் உடற்பயிற்சி போன்றவை நமக்கு உதவுகின்றன.தொடர்ச்சியான யோகா பயிற்சி செய்யாதவர்களுக்கும் கூட தொப்பை போட ஆரம்பித்துவிட்டது.அதனை தடுக்க யோகா பயிற்சி ஒரு நல்ல மாற்றாக உருவானது.மிகவும் எளிமையான முறையில் வீட்டிலிருந்தே கற்கலாம்.அதனை கற்க எந்த ஒரு செயலியும்,ஆன்லைன் வீடியோகளும் தேவை இல்லைஆன்லைன் செயலிகள் பல வகையில் உள்ளன அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.அது அவ்வளவு எளிதான காரியாமல்ல.கியூர்பிட்(curefit ):இது ஒரு ஆப் போன்ற சேவையை

Read More

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முறைகள்

இரத்த அழுத்தம்  என்பது இதயம் இரத்த குழாய்களுடன் இரத்தத்தை தள்ளுவதற்கு எவ்வளவு கடினப்படுதல்  என்பது ஆகும். உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மன  அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. ஓவ்வொரு வருடமும் இந்நோய் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே  இ ருக்கின்றன. தற்போது இளைஞர்களிடம் அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தத்தை இயற்க்கையாக  எளிமையான  முறையில் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்.முதலில் இரத்த  அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து  கொள்ள வேண்டும். இதயம் சுருங்கி

Read More

முகப்பரு இனி வரவே வராது.....

சந்தன பவுடர், தயிர், எலுமிச்சை  மூன்றையும் சேர்த்து தடவினால் முகப்பருக்கள்  நீங்கி  முகம் பொலிவு  பெரும் .கொதிக்க வைத்த நீரில் எலுமிச்சை  பழத்தை  பிழிந்து ஆவி பிடித்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற  செல்களை வெளியேற்றி முகம் பொலிவு பெரும் . சந்தனம், சாதிக்காய்  இரண்டையும்  கலந்து முகத்தில் தடவ வேண்டும் . இப்படி  செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி  முகம் பொலிவு பெரும் .வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில்

Read More