Blogs

சந்தானம் நடிக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் ட்ரைலர்!...

சந்தானம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகிய 'ஏ1' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன் கே இயக்கியிருந்தார்.இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக 'பாரிஸ் ஜெயராஜ்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.ஆஷ்னா சவேரி நாயகியாக நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல்

Read More

பிறந்த குழந்தையோட ரூமை வாஸ்துபடி கட்டினா பேபி சூப்பரா வருவாங்களா....!!! இது தெரியுமா..? தெரியலைனா பண்ணி பாருங்க...

குழந்தைகளுக்கு என்று தனி அறை திட்டமிடும்போது அறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள் உண்டு.அது என்னவென்றால் பிறந்த குழந்தையின் ரோம் என்பது அதிக கவனம் செலுத்த வேண்டிய இடம் என்பதால் அதனை அக்கறையுடன் முழு ஈடுபாட்டுடனும் கவனிக்க வேண்டிய விஷயமாக அறையில் இருக்கும் அனைத்து பொருட்களுமே குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரு பகுதியாக அமைகிறது.பிறந்த குழந்தை மற்றும் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்கள் வாழும் அறையை எப்படி அமைப்பது

Read More

லெமன் ஆயில் பியூட்டி டிப்ஸ் க்கு யூஸ் பண்ணலாமா?

லெமன் ஆயில் பாக்டீரியா எதிர்ப்பு, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இவை உங்கள் சரும அழகை மேம்படுத்தும் உதவி செய்து. அழகு என்று வரும் போது கண்டிப்பாக எல்லோரும் அதை விரும்புகின்றோம். இதுவரை நம் அழகை மேம்படுத்த ஏகப்பட்ட பியூட்டி டிப்ஸ்களை பயன்படுத்தி வந்து இருப்போம். அதிலும் லெமன் எல்ல அழகு டிப்ஸ்களில் இடம்பெறும் முக்கியமான பொருளாகும். லெமன் ஆயில்: லெமன் ஆயில் ஒரு கிருமி நாசினியாக, பாக்டீரியா

Read More

டைரக்டர் மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் யோகி பாபு!!!

யோகிபாபு ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடபட்டிற்கும் இந்நிலையில் ஓடிடிக்காக சில முன்னணி இயக்குநர்கள் ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்குகின்றனர்.இதற்கு முன் கார்த்திக் சுப்புராஜ் , கெளதம் மேனன் ,சுதா கொங்கரா,ராஜீவ் மேனன் ,சுஹாசினி சேர்ந்து ‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கி இருந்தார்கள்.அதன் பின் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கவுதம்

Read More

வளரும் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க இளநீர் சாப்பிடுங்க!!!

வளரும் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் உணவுடன் சேர்த்து இளநீர் சாப்பிட வேண்டும் அதும் இயற்கையாக கிடைக்கும் இளநீரில்  சத்துக்கள் அதிகம் உள்ளது. தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் இரும்புச்சத்து சோடியம் மற்றும் கால்சியம் போன்றவை அதிகம் உள்ளன.சருமத்தை பாதுகாக்கிறது:வளரும் பிள்ளைகள் இளநீர் குடிப்பதால் சருமம் ஈரப்பதமாக இருக்கிறது இளநீரில் பாக்டீரியா எதிர்ப்பு ,நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்

Read More

தேவதை போல உங்களை ஜொலிக்க வைக்க அற்புதமான உலர் பழங்கள் பற்றி பார்ப்போம்.....

வளிமண்டலத்தில் இருந்து வரும் தூசுகள் சருமத்தை குளிர்காலத்தில் மேலும் மேலும் வரச்சியடையச் செய்கிறது. ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யும் பல பழங்கள் இந்த காலத்தில்  தவிர்காமல் எடுத்துக் கொண்டால் தான் நீங்கள் மேலும் சருமத்தை எளிதாக  எடுத்துக்கொள்ள முடியும். உலர் பழங்கள் முழுமையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். அத்தியாவசிய கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால் தான் சருமத்திற்கு சிறந்த முடிவை தரக்கூடியது. அதனால் குளிர்காலங்களில் முக்கியமாக சேர்க்கக்கூடிய 5 உலர் பழங்கள் பற்றி நாம் பார்க்கலாம்.பாதாம்:பாதாம் அத்தியாவசிய கொழுப்பு, அமிலங்கள், நார்ச்சத்து

Read More

அபராதம் இல்லையா?..ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்....!

முதலீடுகளில் வங்கிக்கு தான் இன்றைய காலகட்டத்தில் எப்போதும் முதலிடம். இதில் வட்டி மிக குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கம் இருக்காது.  குறைவான வருமானமாக  இருந்தாலும் நிரந்தர வருமானம் உண்டு.  இன்றைய காலக்கட்டத்திலும் இது  முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. முதிர்வு காலத்திற்கு பின்பு தான் பிக்ஸட் டெபாசிட்டுகள் கிடைக்கும் என்பது தான் இதில் உள்ள பிரச்சனை ஆகும் . ஆனால் சில வங்கிகளில் முன்கூட்டியேவும் எடுக்கும் வாய்ப்புண்டு. ஆனால் அதற்கும்

Read More

நம் வீட்டில் வளரும் தாவரங்களைக் கொண்டு காற்றில் உள்ள மாசை எப்படி வடிகட்டுவது!!

காற்றில் அதிக மாசு படிந்து இருப்பதால் நிறைய பேருக்கு ஆஸ்துமா சுவாசக் குழாய் அழற்சி நுரையீரல் பாதிப்புகள் என நிறைய விஷயங்கள் ஏற்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் அளவானது அதிகரித்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் வாகனப்புகை தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் தீபாவளியின்போது பட்டாசு வகைகள் என நம்முடைய வழி மண்டலத்தையே இவைகள் பெருமளவில் பாதித்து வருகிறது. இதில் அதிகமாக காற்றில் உள்ள மாசுகளை சுத்தப்படுத்துவதில் தாவரங்கள் மிக முக்கியமான பங்கு

Read More