Blogs

சர்க்கரை நோய்க்கு சர்க்கரை காரணமா?

 சர்க்கரை என்பது ஒரு இனிப்பு சுவை கொண்ட பொருள் என்று நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.சர்க்கரை என்பது நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இவை டீ காபி மட்டுமல்லாமல் சர்பத் போன்ற குளிர்பானங்களும் பயன்படுத்துகிறோம்.சர்க்கரை என்பது எளிதில் கரையும் தன்மை கொண்ட ஒரு பொருளாகும் இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது மேலும் ஹைட்ரஜன் ,ஆக்சிஜன் உள்பட பல மூலக்கூறுகளை கொண்டு காணப்படுகிறது.குழந்தைகளுக்கு சர்க்கரை உடல் கேடுகளை

Read More

மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..! கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே..!!

இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை   அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போட்டி, இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் போட்டி  உருவாகியுள்ளது. அதில் குறிப்பாக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில்  யூபிஐ பணப் பரிமாற்ற சேவையை அளிக்கும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்தியாவில் கடுமையான போட்டியாக இருந்த போன்பே, கூகுள் பே, பேடிஎம், ஆகிய நிறுவனங்கள் மத்தியில் சமீபத்தில் வாட்ஸ்அப் பே அறிமுகம் சந்தையில்

Read More

கேன்சர் நோயாளிகள் என்னென்ன சாப்பிடலாம்?எதை சாப்பிடக்கூடாது?

கேன்சர் என்றாலே ஒரு கொடிய வகை நோய் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும் இதனால் அவர்களது வலிமை மற்றும் எனர்ஜியை பராமரிக்க முடியும். கேன்சர் சிகிச்சைக்கு முன் நீங்கள் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு ஆகியவற்றிற்கு தயாராகி வருகிறார்கள் என்றால் உங்கள் கலோரி மற்றும் புரிதல் புரதங்களை நீங்கள் அதிகரிக்க செய்ய வேண்டும். சிகிச்சைக்குப்பின்

Read More

நாவல் பழம் சர்க்கரையை கண்ட்ரோல் செய்யுமா?

நம் நாட்டு பல வகைகளில் நாவல்பழம் ஒன்றாகும்.இந்த பழம் கொஞ்சம் புளிப்பும் லேசான இனிப்பும் துவர்ப்பும் கொண்ட ஒரு சுவையான பழம் ஆகும் இந்த பழத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பள்ளிக்கூடங்களில் வெளியே பார்த்திருப்போம். நாவற்பழங்களை காட்டிலும் அதன் கொட்டைகள் மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன. இவை ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போன்றவற்றில் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.இந்த நாவல் பழம் நீரிழிவுக்கு உகந்ததாக இருக்கும் நீரிழிவுக்கு கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகள்

Read More

சசிகுமார் நிஜ கதையில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.இந்த திரைப்படத்தினை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரான கொட்டப்படி.ஜெ.ராஜேஷ் தனது கே.ஜெ.ஆர் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தது.கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படம், திரையில் வெளியாகாமால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது பலரும் விருமாண்டியை வெகுவாகப்

Read More

நாம் வாழும் இருப்பிடத்தில் விஷப்பூச்சிகள் அண்டாமல் இருக்க நாம் தெளிக்க வேண்டிய கிருமிநாசினிகள்...!

நம் வீட்டில் கிருமிநாசிகள் ஒருபுறமிருக்க விஷப்பூச்சிகளும் நம் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இதை மருந்து கடைகளில் மருந்து வாங்கி அளிப்பதை காட்டிலும் இயற்கைப் பொருளை கொண்டு விரட்டி அடிப்பது.நம் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்லது இயற்கைப் பொருளை கொண்டு எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம்.நம் முன்னோர்கள் செய்த மஞ்சள் கிருமி நாசினி வேப்பிலை சேவைகள் மாட்டு சாணி தெளிப்பது துளசி மாடம் வைப்பது என்று ஒவ்வொன்றும் வீடுகளில் கிருமி நாசினிகளை விரட்டும் தன்மை கொண்டது என்பது விஞ்ஞானம்

Read More

பறவைக் காய்ச்சலின் போது சிக்கன் முட்டை சாப்பிடலாமா?

உலகமெங்கும் தோற்று நோய்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில் பறவைகளுக்கும் காய்ச்சல் பரவிக் கொண்டே வருகின்றன இந்தப் பறவைக் காய்ச்சலின் போது நாம் கோழி இறைச்சி முட்டை இவற்றை எடுத்துக்கொள்ளலாமா அவை உடலுக்கு நல்லவையா கெட்டவையா என்று பார்ப்போம்.பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சி முட்டையை சாப்பிடுவதால் எந்த விதமான தொற்றுநோய்களும் ஏற்படுவதில்லை.இறைச்சி முட்டையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் அவற்றை நன்றாக கழுவி சமைத்தால் நமக்கு எந்தவிதமான நோய்களும் ஏற்படுவதில்லை.எனவே

Read More

முதலீடு செய்யப்போறீங்களா மியூச்சுவல் ஃபண்டில்... முதலில் இதை படிங்க.. !!

சந்தை சரிவில்  ஃபண்டுகளின் முதலீட்டு லாபம் குறைவாக   இருந்தாலும் முதலீடு செய்யலாம். ஏனென்றால் கூடுதல் யூனிட்கள் அதன் மூலம்  கிடைக்க வாய்ப்புண்டு.  ஒரே ஃபண்டில் பணத்தை முதலீடு செய்யாமல், பலவிதமான ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஆபத்தும் குறைவாக இருக்கும். ஏனென்றால் லாபம் ஒரு ஃபண்டில்  கிடைக்காவிட்டாலும், மற்ற ஃபண்டுகளில் லாபம் கிடைக்கலாம். இதனால் ரிஸ்கும் குறையும். குறைந்தபட்ச வருமானமும்  கிடைக்கும். எந்த ஒரு காரணத்திக்காகவும்  கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். அது மியூச்சுவல்

Read More