Blogs

இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு !!!

தற்போது இந்திய இராணுவத்தில் 2021-ம்ஆண்டிற்க்கான ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த  பணியாளர்கள்   இதை தங்களுக்கான அறிவிப்பாக  கருதலாம் .இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 54 காலிபணியிடங்கள் உள்ளன . விண்ணப்பிப்பதற்க்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துகொண்டபின்பு இறுதியாக விண்ணப்பிக்க  வேண்டும். வேலை அறிவிப்புவிவரங்கள்நிறுவனம்இந்திய இராணுவம்பணிடெக், நர்சிங் உதவி வீரர், இராணுவ வீரர் வணிகம் மற்றும் எழுத்தர்/ கடை பாதுகாப்பாளர், இருப்பு மேலாண்மைகல்வி தகுதி12 ஆம்

Read More

முகம் பொலிவு பெற -கிவி பழம் .

சத்துக்கள் :     கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.பயன்கள் :      ஒரு கிவி பழத்தை எடுத்து  அதை இரண்டாக வெட்டி ஒரு பகுதியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும் . பிறகு அந்த விழுதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி அரை மணி

Read More

வேலை வாய்ப்பு 2021!!! வருமான வரி துறை

வருமான வரி Income Tax Department துறையானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வேலை அறிவிப்புவிவரங்கள்நிறுவனம்வருமான வரி துறைபணிஆய்வாளர்கல்வி தகுதிஎதாவது ஒரு இளங்கலை பட்டம்வேலைக்கான இடம்புதுச்சேரி, சென்னைமொத்த காலியிடங்கள்12விண்ணப்பிக்க துவக்க தேதி06.01.2021விண்ணப்பிக்க இறுதி தேதி17.01.2021தற்போதைய வருமான வரி துறை வேலைக்கான அனைத்து வகயான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 06 ஜனவரி 2021

Read More

தள்ளுவண்டியில் பிணமா?! அரசு மருத்துவமனையின் நிலை...

தேங்கிய மழை நீரால் பிணத்தை கூட எடுத்து செல்ல முடியாத அவலம். நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள்

Read More

கேட்டது கிடைக்கும் கல் உப்பு ரகசிய வழிபாடு !!!

 பொதுவாக ஒருவீட்டில் லட்சுமி கடாய்ச்சியம் நிறைந்திருக்க வேண்டுமென்றால் அந்த வீட்டில் உப்பு நிறைந்திருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் லட்சுமி தேவி கடலில் தோன்றியவள் என்று நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அதேபோல் உப்பும் கடலில் தோன்றக்கூடிய பொருள் என்பதால் உப்பினை லட்சுமி தேவி என்று கூறுகின்றனர். இதன் காரணமாக தான் வீட்டில் எப்பொழுதும் உப்பு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உப்பிற்கு உள்ள மகத்துவத்தைப் பற்றி பல பேர் சொல்லி, பலருக்கு

Read More

2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்....!!

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது.  ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.தற்போது இந்திய

Read More

தளபதி விஜய் க்கு இது தான் ரொம்ப பிடிக்குமாம் ..!!

தளபதி விஜய் தற்போது  மிக பெரிய நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.இவருக்கு என்று தென்னிந்திய அளவில்  மிகப் பெரிய ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது.இவரின் திரைப்படங்கள் மிகவும் பெரிதாக அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு பெரும் வரவேற்புகளை பெற்று வருகிறது.தற்போது இவர் மாஸ்டர் படம் திரைக்கு வராமலேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் விஜய் க்கு மிகவும் உணவு மட்டன் சுக்கா என்று அவர் அளித்த interview ஒன்றில்

Read More

டாப் ஆங்கிள் செல்பியில் இளசுகளை தெறிக்க விட்ட சனம் ஷெட்டியின் சொக்க வைக்கும் போட்டோ..!!

அம்புலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் சனம் ஷெட்டி நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு தமிழ் சினிமாவில் தான் ஆர்வம் அதிகம்.இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் TV show வில் பங்கு பெற்றார். முதலில் இவரைப் பற்றி மக்கள் தவறான காணோட்டத்தில் இருந்திருந்தாலும் பின்பு இவரின் உண்மையான குணத்தைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டனர்.இதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர்.

Read More