இதெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

நெல்லிக்காய் ,இஞ்சி ,மஞ்சள் போன்ற மூன்று வகையான உணவுப் பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருட்கள் தான். நம் நாட்டில் நிறைய உணவுப் பொருட்கள் மருத்துவ குணங்கள் உள்ளன. இஞ்சியில் அதிக சக்தியும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் கொடுக்கிறது மேலும் செரிமான கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது.

காலை நேரம் நெல்லிக்காய் பானம்:

 நெல்லிக்காய், இஞ்சி, மஞ்சள் இந்த மூன்று பொருட்களைக் கொண்டு ஒரு டானிக்கை தயாரிக்கலாம். இந்த டானிக்கை  பாரம்பரிய மூலிகை  ஆகும்.இந்த பானம் தயாரிப்பது மிகவும் எளிமையான முறையாகும். ஏனெனில் இயற்கையாக எளிமையாக கிடைக்கக்கூடிய இஞ்சி மஞ்சளைக் கொண்டு நாம் ஒரு டானிக்கை தயாரிக்க முடியும் இது நோய் எதிர்ப்பு சக்தியும் ,நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. மேலும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.


இஞ்சி:

 பலருக்கும் கடுமையான உடல் உழைப்பு மற்றும் அடிபடுதல் காரணமாக உடலில் தசைப்பகுதிகளில் கடுமையான வலி ஏற்படுகிறது. வலி கடுமையாக இருக்கும் நாட்கள் தோறும் காலையில் இஞ்சி அல்லது இஞ்சி கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவது உடலில் கடினமான வழிகள் நீங்குகிறது. குறைந்தபட்சம் ஐந்து நாட்களாவது இஞ்சி சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அனைத்து வலிகளும் நீங்கும்.உடல்நலம் குன்றி இருக்கும் சமயங்களில் ரசாயனங்கள் நிறைந்த மருந்து மாத்திரைகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் புண்கள்,ஜீரணக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் இப்படிப்பட்டவர்கள் தினமும் காலையில் சர்க்கரை பாகில் ஊற வைக்கப்பட்ட இஞ்சி சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி ஜீரண தன்மை மேம்படும்.

மஞ்சள்:

மஞ்சள் சிறந்த இயற்கை கிருமிநாசினி உணவாக இருக்கிறது மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுக்கள்,குடற் பூச்சிகள் போன்றவை அளிக்கின்றன. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கும் மஞ்சள் கலந்த உணவுகளை அடிக்கடி கொடுத்து வந்தால் அவர்களின் செரிமானத் திறன் மேம்படுகிறது.உடலில் பித்தம் அதிகரிப்பதாலும் பாதங்களில் ஏற்படும் கிருமித் தொற்றுகளும் பலருக்கு பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ரசாயன மருந்துகளை பூசுவதை விட தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை நன்கு கலந்து பாதத்தில் உள்ள வெடிப்புகளில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காய் அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கள் போன்றவற்றை ஏற்படுவதை தடுத்து இளமையான தோற்றத்தை நீடிக்கச் செய்கிறது. இதில் நிறைந்து இருக்கும் வைட்டமின் சி சருமத்தில் இலகுவான தன்மையை தருவதோடு தோல் தொற்று நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு பளபளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம்.மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இதயத்தில் ரத்தம் உறைதல், ரத்தம் அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது மேலும் நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து இதய சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள், பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.

tag: hair growth how to remove pimples in tamil | pimples varamal iruka tips in tamil | namakatti uses for skin in tamil | pimples on face reason in tamil | karumpulli maraya in tamil | olive oil for pimples and marks in tamil | Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil