தாய்க்கும் மகளுக்கும் ஒரே மேடையில் திருமணம்.. பரஸ்பரம் வாழ்த்து கூறிய புதுமாப்பிள்ளைகள்!

லக்னோ.உத்திரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் வினோதமான முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. பொதுவாக அம்மாவும்,மகளும் இணைந்து படித்து பட்டம் பெறுவது, சுய தொழில் செய்து சாதிப்பது போன்ற செய்திகளைக் கேட்டிருப்போம்.

திருமணம் / மறுமணம்


அனால் இங்கு 27 வயதான மகள் இந்து மற்றும் அவருடைய 57 வயதான தாய் பேலி தேவி இருவருக்கும் ஒரே மேடையில்  திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால் பேலி தேவிக்கு மூன்று மகள்களும், இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் யாரும் பேலி தேவி திருமணத்திற்கு தடை கூறவில்லை.


பேலி தேவி கணவர்

பேலி தேவி கூறுகையில் தான் திருமணம் செய்து கொண்டவர் தன் முன்னாள் கணவரின் தம்பி என்றாலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், அவர் ஒரு விவசாயி என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னை விட வயதில் மூத்தவர் என்பதால் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாக அறிவித்தார். இந்த முடிவு தன் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார் பேலி தேவி.


இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நண்பர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு நன்றி.


Tag: Latest news in Tamil | day to day updates | trending news in Tamil | education news | cinema news in Tamil | corono news in Tamil | all news in India cinema.sebosa | kerala news in Tamil | foreign news in Tamil cinema.sebosa| interesting news in Tamil |celebrity news in Tamil |new technology news in Tamil | mystery news in Tamil | Animals news in Tamil