Dinam Oru Thagaval

கமல்ஹாசன் நலமாக இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்!

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்,தன் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும்,சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்குவேன் என்றும் கூறியிருந்தார்.சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.ஒருபுறம் பிக்பாஸ், மறுபுறம் தேர்தல் பிரச்சாரம் என இரண்டுபுறமும் பரபரப்பாக

Read More

EMI சுமை இன்றி புது கார் வாங்க வேண்டுமா?...உங்களிடம் 20 ஆயிரம் இருந்தால் போதும் ?..

கார் வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா உங்களிடம் வெறும் 20 ஆயிரம் ரூபாய் இருந்தாலும் போதும்,  ஈ.எம்.ஐ சுமையே இல்லாமல் புதிய கார்களை வாங்கலாம்..!  ஒரு கார் நீங்கள் வாங்க நினைத்தால், உங்களிடம் குறைந்த பட்ஜெட் இருந்தாலும் இதை செய்யலாம். இதுபோன்ற வாகனங்களை சந்தையில் பல நிறுவனங்கள்  அறிமுகப்படுத்தியுள்ளன, மாத சம்பளம் ரூபாய் 20 ஆயிரம்  வாங்குபவர்கள் கூட கார் எளிதாக  வாங்க முடியும். ரூ.3 லட்சத்துக்கும் குறைவாகவே இந்த கார்களின்

Read More

வெல்லத் தண்ணீர் உடல் எடையை குறைக்குமா?

வெல்லம் என்று சொன்னாலே நாம் அனைவரும் அதிக இனிப்பு சுவை கொண்ட ஒரு பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அவற்றிலும் சில நன்மைகள் உள்ளன.தினமும் காலை வெறும் வயிற்றில் வெல்லத் தண்ணீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். இவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும் உடல் சூடு மற்றும் உடல் எடை குறைப்பு போன்றவற்றை குறைக்க பயன்படுகிறது. குளிர்காலத்திற்கு ஏற்ற வகையாக இந்த வெல்லத் தண்ணீர்

Read More

சூரியை சந்தானம் மாதிரி ஆகிடாதீங்க என்று எச்சரிக்கும் ரசிகர்கள்!

சூரியை சந்தானம் மாதிரி ஆகிவிட வேண்டாம் என்று சினிமா ரசிகர்கள் சூரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெற்றிமாறன் படத்தில் சூரி நடிப்பதை பார்த்துவிட்டு தான் இவ்வாறு கூறியுள்ளனர்.சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படம் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.வெற்றிமாறன் படத்தை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார்.படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.அவர் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்து கொடுத்துவிட்டார்.படப்பிடிப்பு தற்போது காட்டுப் பகுதிகளில் நடந்து

Read More

உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக ஃபேஸ் பேக் போடலாம் வாங்க.....

உருளைக்கிழங்கை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம். அதிலும் சருமத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தரும் என்பதை அறிந்திருக்கும். அதோடு கூட இந்த உருளைக்கிழங்கு நன்மை செய்கிறது. முகத்திற்கு உருளைக்கிழங்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து நாம் கேட்டிருப்போம் பார்த்திருப்போம். இப்போது உருளைக்கிழங்கை கொண்டு விதவிதமாக ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்வோம். இவை உங்கள் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும் என்பது பயன்படுத்திய பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அதோடு இது கடினமானது

Read More

இதயக் கோளாறுகள், இதய அடைப்பு வராமல் தடுக்கணுமா?அப்போ வெங்காயத்தாள் சாப்பிடுங்க!!!

வெங்காயத்தாள் என்பது கீரை வகையைச் சேர்ந்த ஒரு உணவு பொருளாகும்.இந்த வெங்காயத்தாளை சுவைக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்துகிறோம்.இதில் வைட்டமின் சி வைட்டமின் பி வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் அடங்கியுள்ளன.இதில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் இதனை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் நார்ச்சத்துக்கள் தாமிரம் பொட்டாசியம் போன்றவை போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.ரத்த சர்க்கரை அளவு:இந்த வெங்காயத்தாள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது வெங்காயத்தில்

Read More

குடியரசு தின சிறப்பு தள்ளுபடியா..!முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம் என்ன....! l

முகேஷ் அம்பானி என்பவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவார். இவர் ஜியோமார்ட் வாயிலாக தனது ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்ற நிலையில், தனது விற்பனையை மேம்படுத்த   ரிலையன்ஸ் டிஜிட்டல் அதாவது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையை  குடியரசு தின சிறப்புத் தள்ளுபடி ஆஃபர் ஆக அறிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு வழக்கம் போல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ப்ரீ புக்கிங் ஆஃபர்-ஐ அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் டிஜிட்டல், அதிகத்

Read More

தான் பெற்ற விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு!

பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தனக்கு வழங்கி கவுரவித்த விருதுகளை,திருப்பி தரும் முடிவில் இளையராஜா இருப்பதாக இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா கூறியுள்ளார்.நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் தான் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகின்றது.அந்த இடத்தில் தான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கி இருக்கிறது. ஆதலால்,இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான இடமாக அந்த ஸ்டூடியோ உள்ளது.அதன்பின் பிரசாத்

Read More