Dinam Oru Thagaval

ஆப்பிள் பழத்தை வைத்து எந்த வகை சர்மமாக இருந்தாலும் ஃபேஸ் மாஸ்க் போடலாம்.....

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம்  போகத் அவசியமில்லை என்று அனைவரும் சொல்வதுண்டு. அப்படி உடலுக்கு ஆரோக்கியம் தருவது போல சருமத்திற்கும் நல்ல சத்தைக் கொடுக்கிறது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின்  இ, தாமிரம் போன்ற ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. ஆப்பிள் பழம் உடலுக்கு நன்மை தருவது போல சருமத்திற்கும் நன்மை தருகிறது. சருமத்தை பாதுகாக்கும் கொலாஜன் சுரப்பை அதிகரிக்க ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. இதனால் சருமத்தில் இருக்கும்

Read More

ஆஸ்துமாவை சரிசெய்யும் வில்வ இலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

உடலில் வாதம் பித்தம் கபம் இவை மூன்றையும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் உடலில் எந்த விதமான நோய்கள் இல்லாமல் வாழலாம் என்று நம் முன்னோர்கள் கூறி கேட்டிருக்கிறோம். மருத்துவக் குணம் கொண்ட வில்வ இலை ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்த பயன்படுகிறது. இவை சித்த மற்றும ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலையின் ஒவ்வொரு பகுதியும் மருந்தாக பயன்படுகிறது அதன் இலை ,பட்டை, வேர் ,என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளன.ஆஸ்துமா பிரச்சினை கொண்டிருப்பவர்களுக்கு

Read More

நயன்தாராவால் நஷ்டம் என கூறும் தயாரிப்பாளர்!

நடிகரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெட்டி பசங்க இசை வெளியீட்டு விழாவில் நயன்தாராவும், ஆண்ட்ரியாவும் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு வைப்பதாக தெரிவித்தார்.சென்னையில் வெட்டி பசங்க படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.திரையுலகை சேர்ந்த பலரும் அதில் கலந்து கொண்டனர்.தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் அந்த விழாவில் பேசியபோது கூறியதாவது.கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் இந்நிலையில் தயாரிப்பு செலவையும்,நடிகர்கள்,நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும். சில நடிகர்களும், நடிகைகளும் கூடுதல் செலவு வைத்துவிடுகிறார்கள். தனக்கு சிகை அலங்கார

Read More

சர்க்கரை நோய்க்கு சர்க்கரை காரணமா?

 சர்க்கரை என்பது ஒரு இனிப்பு சுவை கொண்ட பொருள் என்று நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.சர்க்கரை என்பது நாம் அனைவரும் வீட்டில் இருக்கும் அத்தியாவசியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இவை டீ காபி மட்டுமல்லாமல் சர்பத் போன்ற குளிர்பானங்களும் பயன்படுத்துகிறோம்.சர்க்கரை என்பது எளிதில் கரையும் தன்மை கொண்ட ஒரு பொருளாகும் இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது மேலும் ஹைட்ரஜன் ,ஆக்சிஜன் உள்பட பல மூலக்கூறுகளை கொண்டு காணப்படுகிறது.குழந்தைகளுக்கு சர்க்கரை உடல் கேடுகளை

Read More

மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..! கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே..!!

இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை   அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போட்டி, இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் மத்தியில் போட்டி  உருவாகியுள்ளது. அதில் குறிப்பாக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில்  யூபிஐ பணப் பரிமாற்ற சேவையை அளிக்கும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்தியாவில் கடுமையான போட்டியாக இருந்த போன்பே, கூகுள் பே, பேடிஎம், ஆகிய நிறுவனங்கள் மத்தியில் சமீபத்தில் வாட்ஸ்அப் பே அறிமுகம் சந்தையில்

Read More

கேன்சர் நோயாளிகள் என்னென்ன சாப்பிடலாம்?எதை சாப்பிடக்கூடாது?

கேன்சர் என்றாலே ஒரு கொடிய வகை நோய் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டச்சத்து மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும் இதனால் அவர்களது வலிமை மற்றும் எனர்ஜியை பராமரிக்க முடியும். கேன்சர் சிகிச்சைக்கு முன் நீங்கள் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு ஆகியவற்றிற்கு தயாராகி வருகிறார்கள் என்றால் உங்கள் கலோரி மற்றும் புரிதல் புரதங்களை நீங்கள் அதிகரிக்க செய்ய வேண்டும். சிகிச்சைக்குப்பின்

Read More

நாவல் பழம் சர்க்கரையை கண்ட்ரோல் செய்யுமா?

நம் நாட்டு பல வகைகளில் நாவல்பழம் ஒன்றாகும்.இந்த பழம் கொஞ்சம் புளிப்பும் லேசான இனிப்பும் துவர்ப்பும் கொண்ட ஒரு சுவையான பழம் ஆகும் இந்த பழத்தை நாம் அனைவரும் கண்டிப்பாக பள்ளிக்கூடங்களில் வெளியே பார்த்திருப்போம். நாவற்பழங்களை காட்டிலும் அதன் கொட்டைகள் மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன. இவை ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போன்றவற்றில் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.இந்த நாவல் பழம் நீரிழிவுக்கு உகந்ததாக இருக்கும் நீரிழிவுக்கு கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை நிறைந்த உணவுகள்

Read More

சசிகுமார் நிஜ கதையில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் க/பெ.ரணசிங்கம்.இந்த திரைப்படத்தினை பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரான கொட்டப்படி.ஜெ.ராஜேஷ் தனது கே.ஜெ.ஆர் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தது.கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படம், திரையில் வெளியாகாமால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாது பலரும் விருமாண்டியை வெகுவாகப்

Read More