Dinam Oru Thagaval

பிரச்சனைக்குரிய தீர்வு.

நம் வாழ்வில் தினமும் நாம் அனைவரும் பலவிதமான பிரச்சனைகளைக் கடந்து வாழ்கின்றோம்.இந்த சூழலில் அதற்கான தீர்வு எப்படி இருக்க வேண்ட்டும் என்பது குறித்த சிறிய கதைப் பதிவு.   இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற

Read More

இனி யார் வேண்டுமானாலும் சந்தனமரம் வளர்க்கலாம்????

சந்தனம் மரம் உங்கள் நிலத்திலும் சந்தன மரம் வளர்க்கலாம் சட்டம் அனுமதிக்கிறது...   தெய்வங்கள் அனைத்துக்கும் சந்தன அபிசேகம் செய்யப்படுகிறது. மனிதனுக்கு நெற்றியிலும்,நெஞ்சிலும், உடல் முழுக்கவும் பூசிக்கொள்ள பயன்படுகிறது. சோப்பு,மாலை என்று பல விதங்களில் பயன்படுகிறது.இப்படி பயன்தரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்கவும் முடியாது. தப்பித்தவறி தானே வளர்ந்திருந்தால் கூட அதை வெட்டவும் முடியாது. காரணம், பட்டா நிலத்தில் சந்தன மரம் அதுவாக வளர்ந்திருந்தால் கூட அது அரசுக்கு தான் சொந்தம் என்று

Read More

அதிசயமனா இப்படி இருக்கணும்!!!!!!!!!

உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்  அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது  என்பது தான் உலக அதிசயம்.  நம் தமிழ்நாட்டின் நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால்" ச, ரி, க, ம, ப, த, நி " என்கிற ஏழு இசை சப்த ஸ்வரங்கள் ஒலிக்கும் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை

Read More

5 ரூபாய், 10 ரூபாய் நாணயம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்?!!

மாதா வைஷ்ணோ தேதி படம் பொறிக்கப்பட்ட பழைய 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து ஒரு கோடி வரையில் நீங்கள் சம்பாதிக்கலாம். பழைய நாணயங்களுக்கு பணம்! பழைய நாணயங்களை சேமித்து வைப்பதையே வேலையாக செய்யும் நிறைய பேர் உள்ளனர்.இவர்கள் பொழுது போட்கிக்காக நாணயங்களை சேமித்து வைப்பது பலரின் வாழ்வையும் உயர்த்தி உள்ளது.நிறைய ஆராய்ச்சியாளர்கள் பழங்கால பொருட்களை சேமித்து வைப்பார்கள் அவ்வகையில் நாணயங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளது. சில குறிப்பிட்ட படங்களைக்

Read More

ஹேப்பி நியூஸ் … வரி செலுத்துவோருக்கு கடைசித் தேதி நீட்டிப்பு!

 மத்திய அரசு வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜனவரி மாத இறுதி வரை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரைஸ் பாதிப்பு மார்ச் மாதத்திலிருந்தே தீவிரமடையத் தொடங்கியது. அதனால் மார்ச் மதம் 25ஆம் தேதி முதல் கொரோனோ வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு மல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கு காலம் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்தது. இக்காலத்தில் வரி செலுத்துபவர்களுக்கும்

Read More

டொனால்ட் ட்ரம்பின் மகன் பரோன் ட்ரம்புக்கும் கொரோனா???

டொனால்ட் ட்ரம்பின் மகன் பரோன் ட்ரம்புக்கும் கொரோனா தொற்று இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Barron Trump with Donald Trump அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலானியா ட்ரம்புக்கும் அக்டோபர் 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன்பின்னர் டொனால்ட் ட்ரம்ப் வால்டர் ரீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். மேலும் ட்ரம்ப் சில தினங்களில் நான் கொரோனாவிலிருந்து பூரண குணம் அடைந்து விட்டதாக

Read More

பேரிடர் காலத்தில் கோவை மக்கள் இப்படிதான் செயல்பட வேண்டும்..

சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்புப் பணிகள் சார்ந்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வருகிறது. மனிதர்களின் கவனக்குறைவு, இயற்கை சீற்றம் காரணமாக ஏற்படும் இழப்புகள் இன்னல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். இதை தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில்

Read More

அதிரடியாக குறைந்த விலை; முட்டை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

விலை குறைவாக அதேசமயம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாக முட்டை விளங்குகிறது. இதனால் அணைத்து தரப்பு மக்களாலும் சாப்பிட கூடிய உணவாக முட்டை உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாமக்கல் மண்டலத்தில் அதிகளவில் முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே நாமக்கல் மண்டலத்தில் விற்கப்படும் முட்டையின் கொள்முதல் விலையை பொறுத்தே பிற மாநிலங்களில் முட்டை விலை நிர்ணயிக்கப்படுகிறது. புரட்டாசி மதம் என்பதால் பலரும் முட்டை

Read More