Dinam Oru Thagaval

இப்படி வச்சிருந்தா ரிப்பேராகி தொல்லைத்தருமா.? மிக்ஸி....

பாரம்பரிய காலகட்டத்திலும் சரி இந்த காலகட்டத்திலும் சரி எந்த பொருட்களை வாங்கினாலும் அதற்கென்று ஆயுள்காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அது நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்து தான் அதன் ஆயுள் காலம் அமைகிறது அதேபோலத்தான் மிக்ஸி அனைத்திற்கும் பயன்படும் ஒன்று நம் நெறி ரெடிமேடாக வாங்கும் அனைத்து பொருள்களையும் அழிக்க உதவும் வரப்பிரசாதம் தான் நம் இல்லத்தரசிகளுக்கு இது.மனிதர்களுக்கு மட்டும்தான் ஆயுள்காலம் உள்ளதால் என்ன வீட்டில் இருக்கும் ஒரு பொருள் களுக்கும்

Read More

வெள்ளிப் பொருள்கள் உங்க வீட்டில் இருக்குதா? வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே பளிச்யென்று மாற்றலாம்...

நாம் ஆசை ஆசையாக வாங்கும் வெள்ளி பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் போது அது கருப்பாக மாறிவிடும்.சில நேரங்களில் நம் மனதிற்கு கஷ்டமாக விடும்.இதனால் நாம் வெளியில் போய் பாலீஷ் பண்ணிட்டு வருவோம்.இதை சரிசெய்ய நம் வீட்டுப் பொருட்களை கொண்டு வெள்ளிப் பொருட்களை எல்லாம் பார்ப்பதற்காக நாம் பளிச்சென்று மாற்றலாம்.வீட்டில் இருக்கும் பொருட்களை எப்போதும் பளிச்சென்று வைத்திருந்தாலே அதன் ஆயுள் அதிகமாக இருக்கும் நம் கண்களுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் குறிப்பாக விலை அதிகமுள்ள பொருட்களை மேலும்

Read More

நாட்டுக் கோழி முட்டையையும், வெங்காயத்தையும் பயன்படுத்தினால் பொடுகு போய்விடும். உங்களுக்கு தெரியுமா?

கூந்தல் வளர்ச்சியில் பொடுகு என்பது மிகவும் தவிர்க்க முடியாததுதான். பொடுகு என்பது இயற்கையாகவே வரக் கூடியது என்றாலும் சரியான முறையில் கூந்தலை பராமரித்தால் மட்டுமே அது தானாக சரியாகிவிடும். இல்லை என்றால் பொடுகு மீண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அவ்வப்போது எட்டிப் பார்ப்பதும், பிறகு குறைவதும் இயல்பானதுதான். ஆனால் எல்லாக் காலங்களிலும் பொடுகு கூந்தலில் ஒட்டி இருந்தால் அது கூந்தலின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கக் கூடும். பொடுகை போக்க பலவிதமான குறிப்புகள்

Read More

வட்டியில்லாமல் பணமா?..இது சூப்பர் சலுகையாச்சே....!!

 கிரெடிட் கார்டு என்றாலே பயந்து ஒதுங்குபவர்கள் தான் அதிகமாக உள்ளார்கள். ஏனென்றால்  கிரெடிட் கார்டை சரியாக  பயன்படுத்தாவிட்டால்,மிகவும்  மோசமான கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளவோம் என்ற பயம் தான். நீங்கள் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை கிரெடிட் கார்டு, மூலமாக எடுக்க முடியும். ஆனால் அதற்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால், பெரும்பாலான மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. மேலும்  கிரெடிட் கார்டில் நீங்கள் பணத்தை எடுத்த நேரத்திலிருந்து வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது என்பது  கவனிக்கதக்க

Read More

கருப்பாக இருக்கும் உதடை சிவப்பாக மாற்றலாம்...

கருப்பாக இருக்கும் உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றுமில்லை. எளிதாகவே நம்முடைய உதட்டின் நிறத்தை மாற்றலாம். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து நாம் தினமும் பராமரித்து வந்தால் சீக்கிரமாக அழகான உதடுகளை பெற்றுவிடலாம். இளம் வயதில் இருப்பவர்கள் சீக்கிரமாகவே இந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.  புகைப்பிடிக்கும் பழக்கம், மோசமான உணவு பழக்கங்கள் போன்றவை எல்லாமே தான் உதட்டின் மீது பிரதிபலிக்கச் செய்கிறது. எனவே இதற்கான காரணங்களை ஆராய்வதை காட்டிலும் எப்படி

Read More

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக 'டாக்டர்' பட கதாநாயகி நடிக்கிறார் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சூரரைப் போற்று' திரைப்படமாகும்.ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிக சிறந்த வரவேற்ப்பை  பெற்றது.இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில்,கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா,அதன்பின் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும்  நடிக்க இருக்கிறார்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தின் தொடக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக,'டாக்டர்' படத்தில் சிவகார்திகேயன்

Read More

ஜாதிக்காயை எப்படி அழகு சாதன பொருட்களில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.....

ஜாதிக்காய் வறண்ட சருமத்தினருக்கு, முகப்பருவுக்கும் எதிரி என்று கூட சொல்லலாம். இதை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே அழகு குறிப்புக்கு பயன் கிடைக்கும். ஹார்மோன் பிரச்சினைகளாலும் முகப்பருவை சந்திப்பவர்கள் அதை சரிசெய்ய ஜாதிக்காய் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. சக்தி மிகுந்த சரும பராமரிப்பு தரக்கூடியது  ஜாதிக்காய் ஆகும். சருமத்திற்கு எந்த விதத் தீங்கும் செய்யாமல் பாக்டீரியாவை அழிக்க உதவும். சருமத்தில் ஏற்படும் பிரச்சினை இருந்தால் ஜாதிக்காயை முதலில் பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக

Read More

சென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்.. இந்திய சந்தைகள் உச்சத்தில்...!

உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தினை மீட்டெடுக்க அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஜேனட் எல்லன்,   மற்றொரு மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இது கொரோனா பிரச்சனையினால் முடங்கியுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பயன்படும் என்றும் கூறினார். இந்த நிலையில் கொரோனாவின் பிரச்சனை  காரணமாக சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரத்திற்க்கு  இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், இதன் மூலமாக டாலரின் மதிப்பும் வலுவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகள் இதனால் ஏற்றத்தில் உள்ளன.  வரலாற்றின் உச்ச

Read More