Dinam Oru Thagaval

40 வயசுக்குமேல் எடை குறைக்க நினைக்கறவங்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

நீங்கள் ஆரோக்கியமாக சீராக இருக்க விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அவசியம். உங்க உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெற தாவர அடிப்படையிலான உணவைத் தேர்வு செய்தல் நல்லது. நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விட்டமின்கள் அவசியம். குறிப்பாக எடை இழப்பில் இந்த விட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதான காலத்தில் நம்மால் தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாது. எனவே 40 வயதிற்கு மேற்பட்டு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க சில

Read More

இந்த செடியை மறந்தும் தனியா வளர்க்காதீங்க...ஏன்னா உங்க வீட்டுல சண்டை வந்துக்கிட்டே இருக்கும்...

செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகர்த்துக்கொண்டே  வருகிறது இன்றைய தலைமுறைன்னாருக்கு நாம் வாழும் இடத்தில்  அதிகமான செடிகள் இருந்தால் நாம் பார்ப்பதற்கு நன்றாகவும் அழகாவும் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் அல்லவா.செடி வளர்ப்பதில் விருப்பமாக இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.வெற்றிலை செடி  விருட்ச சாஸ்திரப்படி இந்த செடியானது ஆண் செடியாக கருதப்படுகிறது.இதனால் வெற்றிலை செடியை மட்டும் தனியாக வளர்க்க கூடாது.இதனால் தம்பதிகள் இடையே ஒற்றுமை குறைபாடு ஏற்படும்.வம்ச விருத்தில் சிக்கல் போன்றவை ஏற்படக்கூடும்.வெற்றிலை

Read More

நாம் காய்கறிகளை தோட்டத்தில் வளர்க்கும் போது.. மனதில் கொள்ள வேண்டிய விசயங்கள்!!!

உங்கள் வீட்டில் இடம் பெரியதாக இருந்தால் காய்கறி தோட்டம் அமைப்பதில் தவறே இல்லை.சிட்டியாக இருந்தால் நமக்கு தோட்டம் அமைப்பது சற்று கடுமையாகத்தான் இருக்கும். இதனால் நாம் எவ்வாறு நம் வீட்டில் தோட்டம் அமைப்பதை பற்றி பார்ப்போம்.செடி வளர்ப்பதில் ஆர்வம் அதிகர்த்துக்கொண்டே  வருகிறது இன்றைய தலைமுறைன்னாருக்கு நாம் வாழும் இடத்தில்  அதிகமான செடிகள் இருந்தால் நாம் பார்ப்பதற்கு நன்றாகவும் அழகாவும் மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும் அல்லவா.செடி வளர்ப்பதில் விருப்பமாக இருப்பது

Read More

அத்திப்பழத்தில் இவ்வளவு சத்துக்களா !!!!!

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. எலும்பு பலவீனமடைய கால்சியம் சத்து அவசியம். அத்திபழத்தில் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளது. அத்திப் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.தொண்டை புண் உள்ளவர்கள் அத்திப் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். இருமல் மற்றும் ஆஸ்துமா போன்றவை குணமாக அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டு

Read More

இதை சாப்பிட்டால் உங்களுக்கு மறதியே வராது !!! அப்படி என்ன சாப்பிடனும் ?

இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம்.தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள்.ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை.மீன்:மீனில்

Read More

அய்யய்யோ, நமிதா கிணத்துல விழுந்துட்டாரே: ஒரே பரபரப்பு

நமிதா கிணற்றில் விழுந்துவிட்டாராம் என்று திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிஜத்தில் நடந்தது என்னவென்று தெரிந்த பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர்.விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.கோலிவுட்டில் ஒரு பெரிய ரவுண்டு வந்த நமிதா, தன் ரசிகர்களை மச்சான்ஸ் என்று பாசமாக அழைப்பார்.அவர் அப்படி மச்சான்ஸ் என்று சொல்வது மிகவும் பிரபலமானது. அவர்

Read More

கணக்கு டீச்சர் ஆக வரும் சியான் விக்ரம் -கோப்ரா

நடிகர் விக்ரம் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி படத்தின் டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்ற ஸ்பெஷலான அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி இன்று டீசர்

Read More

கடன் கிடைக்கவில்லையா கவலை வேண்டாம்.... இனி இரண்டு நிமிடங்களில் கடன் கிடைக்கும்... பேடிஎம் இருக்கா..! எவ்வாறு பெறுவது?

பேடிஎம் என்பது இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணபரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது கடன் சேவையையும் தொடங்கியுள்ளது.தனிநபர் கடன் நீங்கள் வேண்டுமென்றால் வங்கிக்கு செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே பேடிஎம் மூலமாக கடனுக்கு அப்ளை செய்யலாம்.இனி வங்கி தேடி அலைய வேண்டியதில்லை. பேடிஎம் மூலம் நீங்கள் பர்சனல் லோன்க்கு விண்ணப்பிக்கலாம்.இந்த நிதியாண்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க பேடிஎம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது தற்போது கடன் 400க்கும் மேற்பட்ட

Read More