Dinam Oru Thagaval

இயற்கையாக முடி உதிர்தலைத் தடுக்க சில வழிமுறைகள்:

முடி உதிர்தல் என்பது சாதாரணமாக இயற்கையாகவே குணமடைந்து விடக்கூடிய பிரச்சினைதான். ஆனால் அது இயற்கையாக முடி உதிர்தல் ஆக இருந்தால் மட்டும் தான் சரியாகும்.  பொதுவாக ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் இயற்கையாக உதிரலாம்.  அதிகமான செயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதும், தைராய்டு பிரச்சினைஇருந்தாலும் அதிகமாக முடி உதிர்வது இருக்கும்.  உச்சந்தலையில் ஏதாவது நோய் இருந்தாலும் அல்லது கர்ப்ப காலங்களில் பிரசவத்திற்கு பிறகு முடிகொட்டுதலும் அதிகமாக இருந்தால் அது விரைவில்

Read More

SBI வங்கியில் மாற்றம் என்ன? புதிய செக்(cheque) விதிகள்... விவரம் என்ன..? விரிவாக பார்க்கலாம் வாங்க..!

 பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State bank of india) நாட்டின் மிகப்பெரிய வங்கியாக செய்யப்பட்டு வருகிறது. இது  தனது புதிய காசோலை (cheque) விதிகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ல் இருந்து தான் ரிசர்வ் வங்கி புதிய காசோலைகளுக்கான விதிகளை மாற்றம் செய்தது.  அதனடிப்படையில் தனது காசோலை விதிகளை எஸ்பிஐ மாற்றம் செய்துள்ளது        ரிசர்வ் வங்கி என்ன வெளியிட்டுள்ளது? என்னென்ன மாற்றங்களையெல்லாம் ஆர்பிஐ  கொண்டு வந்துள்ளது. எஸ்பிஐ அதனை எப்படி நடைமுறைக்கு கொண்டு  வந்தது என்பதை பற்றி  வாருங்கள் பார்க்கலாம். ரிசர்வ் வங்கியின் புதிய விதியின் படி, இந்த திட்டத்தின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேலான காசோலைகளுக்குத் தேவையான தகவல்கள் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருக்கும்.  வாடிக்கையாளரின் விருப்பப்படி இதை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியது.ரிசர்வ் வங்கியின் புதிய செக் விதிமுறைகள்:  காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த விதிமுறைகள் உதவும். ஏனெனில் வங்கி வாடிக்கையாளர்களிடம் தகவல்கள் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக காசோலையை வழங்குபவர், காசோலையின் தேதி, பெறுநரின் பெயர் மற்றும் பணம் செலுத்திய தொகையை மீண்டும் தெரிவிக்க வேண்டும். மேலும்  எஸ்எம்எஸ் (SMS), மொபைல் பயன்பாடு, இணைய வங்கி அல்லது ஏடிஎம் போன்ற மின்னணு வழிமுறைகள் மூலம் காசோலை வழங்கும் நபர் இந்த தகவலை வழங்கலாம். நடவடிக்கை தேவையான நேரத்தில் எடுக்கப்படும்: காசோலை செலுத்தும் முன்பாகவே  மீண்டும் இந்த விவரங்கள் குறுக்கு சோதனை செய்யப்படும். அதில் ஏதாவது தகவல் மிஸ்மேட்ச் (அ ) வித்தியாசம்  ஆனால், அந்த பரிவர்த்தனை நிறுத்தப்படும். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.கட்டாயமாகலாம் என்ற விதிமுறைகள்: காசோலைகளை வழங்கும் அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், மேலும் 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தும். எனினும் 5 லட்சம் மற்றும் அதற்கும்  மேற்பட்ட காசோலைகளுக்கும் இந்த விதிமுறைகளை வங்கிகள் கட்டாயமாக்கலாம்.சி.டி.எஸ்ஸின் பாசிட்டிவ் பே சிஸ்டம்:சி.டி.எஸ்ஸில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், பாசிட்டிவ் பே சிஸ்டத்தை உருவாக்கி, வங்கிகளுக்கு அதைக் கிடைக்ககுமாறு செய்யும். 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைகளுக்கான காசோலைகளை வழங்கும். வங்கிகளானது  அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும்  இதை நடைமுறைப்படுத்தும். வங்கிகளில் விளம்பரம் செய்தல், எஸ்எம்எஸ் போன்றவை வழியாக இந்த முறை குறித்து, தங்கள் வாடிக்கையாளர்களிடையே வங்கிகள் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. எஸ்பிஐ அதிக மதிப்புடைய காசோலைகள் குறித்தான விவரங்களை,ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.  எஸ் எம் எஸ், மொபைல் ஆஃப், இணைய வங்கி, ஏடிஎம்களில் காசோலையை வழங்குபவர் இது குறித்து தகவல்களை தெரிவிக்கலாம். பின்பு  காசோலை கொடுப்பவர் கொடுத்த விவரங்களையும், பணம் எடுப்பவர்களின் விவரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பார்க்கப்படும். எஸ்பிஐ தனது அறிக்கையில் கூறியுள்ளது என்னவென்றால், விசாரணை செய்யும் போது, விவரங்கள் எதுவும் தவறாக இருந்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதை போன்ற பல அறிய சுவாரசியமான

Read More

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகுதா? அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்.....

நாம் உபயோகிக்கும் அனைத்து பொருள்களும் செயற்கை பொருள்கள். செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களை உபயோகித்தால் தான் நிலையான அழகு கிடைக்கும். குளிர்காலத்தில் சீக்கிரமாக அனைவரின் சருமம் விரைவில் வறண்டு விடுகிறது. இதற்குக் காரணம் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான் எனவே பழங்கள் காய்கறிகள் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும்.குளிர்காலத்தில் மென்மையான சருமம் வேண்டுமென்றால் சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.தோல் வறண்டு போவதை தடுக்க

Read More

விராட் கோஹ்லிக்கும் அனுஷ்கா ஷர்மாக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது!

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவர்களுக்கும் தற்போது அழகான  பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதாக கோஹ்லி அறிவித்தார்.தன்னுடைய கர்ப்ப காலத்திலும் தன்னை மட்டுமல்லாது தன்னுடைய கெரியரையும் கவனித்து வந்தார்.விராட் விளையாடும் ஐபிஎல் போட்டிகளையும் காண சென்றார்.அனுஷ்கா சர்மா யோகா செய்ததையும் அதற்கு விராட் கோஹ்லி உதவி செய்தபோது

Read More

முகத்தில் தேவையற்ற முடிகளா? நீக்க எளிய வழி உள்ளது.

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க தினமும் மூன்று முறை எலுமிச்சை பழச்சாற்றை முகத்தில் தடவ வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் முகத்தில் உள்ள முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெரும்.தழும்பு மறைய:முகத்தில் உள்ள தழும்புகள் மறைய, இரவு தூங்கும் முன் புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அத்துடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு

Read More

கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீஸர்!!

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.இதில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டர் ஆக நடித்துள்ளார்.இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.இதனை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.லியோ ஜான் பால் படத்தொகுப்பு  பணிகளும் உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளையும் செய்கின்றனர்.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ

Read More

இபிஎப் கணக்கில் வங்கி கணக்கினை எளிதாக அப்டேட் செய்யலாம்....! இனி எங்கும் அலையத் தேவையில்லை...!

உங்களது வங்கி கணக்கில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்படி அப்டேட் செய்வது. இன்றைய காலகட்டத்தின் பிரச்சினையாக எதிர்கொள்வது இதுதான்.பிஎஃப் கணக்கில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டுமென்றால் நாம் பிஎஃப் அலுவலகம் சென்று மாற்ற வேண்டும். ஆனால் இன்று ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.யாருடைய உதவியும் இல்லாமல் தங்களது வங்கி கணக்குகள் உட்பட பல விவரங்களை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். நாம் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைனில் எப்படி அப்டேட்

Read More

எலும்புப்புரை நோயை பற்றி உங்களுக்கு தெரியுமா?

எலும்புப்புரை என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்ட நோய் ஆகும்.எலும்புரையால் உடலில் எலும்பு தாது அடர்த்தி குறைவதும்,எலும்பு நுண்ணியக்  கட்டமைப்பு தகர்த்தப்படுவதும்நிகழ்கிறது.மேலும் எலும்பில் உள்ள இணைப்புதிசுவி வெண்புரதம் அல்லாத புரத வகைகளின் எண்ணிக்கையே இது மாற்றுகிறது.வாழ்க்கை முறை மாற்றங்களினால் சில நேரங்களில் மருந்து உ  ட்கொள்வதாலும் எலும்புரையை  தடுக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் 40 வயதிற்கு மேல் இருக்கும் ஆண் பெண்  இருபாலருக்கும் கால் வலி,முதுகு வலி,கழுத்து

Read More