Dinam Oru Thagaval

அபராதம் இல்லையா?..ஆக்ஸிஸ் வங்கி சொன்ன நல்ல விஷயம்....!

முதலீடுகளில் வங்கிக்கு தான் இன்றைய காலகட்டத்தில் எப்போதும் முதலிடம். இதில் வட்டி மிக குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கம் இருக்காது.  குறைவான வருமானமாக  இருந்தாலும் நிரந்தர வருமானம் உண்டு.  இன்றைய காலக்கட்டத்திலும் இது  முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. முதிர்வு காலத்திற்கு பின்பு தான் பிக்ஸட் டெபாசிட்டுகள் கிடைக்கும் என்பது தான் இதில் உள்ள பிரச்சனை ஆகும் . ஆனால் சில வங்கிகளில் முன்கூட்டியேவும் எடுக்கும் வாய்ப்புண்டு. ஆனால் அதற்கும்

Read More

நம் வீட்டில் வளரும் தாவரங்களைக் கொண்டு காற்றில் உள்ள மாசை எப்படி வடிகட்டுவது!!

காற்றில் அதிக மாசு படிந்து இருப்பதால் நிறைய பேருக்கு ஆஸ்துமா சுவாசக் குழாய் அழற்சி நுரையீரல் பாதிப்புகள் என நிறைய விஷயங்கள் ஏற்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் அளவானது அதிகரித்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் வாகனப்புகை தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகள் தீபாவளியின்போது பட்டாசு வகைகள் என நம்முடைய வழி மண்டலத்தையே இவைகள் பெருமளவில் பாதித்து வருகிறது. இதில் அதிகமாக காற்றில் உள்ள மாசுகளை சுத்தப்படுத்துவதில் தாவரங்கள் மிக முக்கியமான பங்கு

Read More

வீட்டிலே இருக்கிற இந்த பொருள்களை எல்லாம்...எத்தனை நாளுக்கு ஒருமுறை எப்படி எல்லாம் சுத்தம் பண்றீங்க!!...

ஒவ்வொரு இல்லத்தரசிகளும் வீட்டை எப்போதும் சுத்தமாக வைக்கும் நமது இல்லத்தரசிகள் ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை பராமரிக்க நேரம் ஒதுக்கி இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறிதான்.? இதனை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாமா? நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து தான் கிருமிகள் எளிதாக நம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவக்கூடும்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அவ்வப்போது சுத்தம் செய்து வந்தாலே நம் ஆரோக்கியத்திற்கும்

Read More

சர்க்கரை டப்பா முதல் ஜன்னல் தளங்கள் வரை எங்கு பார்த்தாலும் எறும்பா...? இதை யூஸ் பண்ணி பாருங்க...

நம் வீட்டில் உபயோகப்படுத்தும் இனிப்பு பண்டங்களின் மேல் பரவி இருக்கும். இது நாளடைவில் சமையலறை முதல் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இது நாளடைவில் சாரை சாரையாய் சுவற்றின் மீது ஊர்ந்து செல்லும் விரட்டி அடிக்க இல்லத்தரசிகள் தெரிந்து கொண்டால் எல்லாம் சாத்தியமே.எறும்புக்கு மருந்துஎறும்பின் அட்டகாசத்தை தவிர்க்க நம் நம்மில் பலரும் எறும்பு பொடிகளை கடைகளில் வாங்கி உபயோகிப்பது நம்மில் பலரும் உண்டு இதனை தவிர்க்க நம் வீட்டில்

Read More

மூலிகை கரைசல் கம்பளிப் பூச்சியை அழிக்குமா!! வராமலும் தடுக்க இதோ பயன்னுள்ள குறிப்பு ...

வீட்டில் வளர்க்கும் வீட்டு தோட்டம் ஆக இருந்தாலும் சரிஅல்லது வீட்டில் வளர்க்கும் செடி கொடிகள் இருந்தாலும் சரி நமக்கு ஏற்படும் நாம் பயமே, அந்த மரத்தில் பற்றி விடும் பூச்சிகள்தான் பெரும்பாலும் மரங்களின் சத்தை உறிஞ்சி எடுக்க செய்யும், வீட்டில் நுழைந்து பாதிப்பை உண்டாக்குகிறது. பூச்சி வகைகளில் முக்கியமானது கம்பளிப்பூச்சி,அவை பார்ப்பதற்கு அருவருப்பாகவும் மேலும் அது பெரும்பாலும் முருங்கை மரங்களில் தான் அதிகமாக பற்றியிருக்கும் முருங்கை மரம் நமக்கு அதிகமாக பலன்

Read More

எளிதாக கிடைக்கும் பழங்களை வைத்து ஃபேஸ் பேக் போடலாமா?

விலை உயர்ந்த பழங்கள் தான் சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும் என்று பல பேர் நினைக்கிறார்கள். கிவி, அவகாடோ, பீச், ப்ளூபெர்ரி போன்றவை விலை உயர்ந்த பழங்கள். இப்படிப்பட்ட பழங்களை கொண்டு ஃபேஸ் பேக் போட்டால் மட்டும் தான் அழகாக காட்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். நமக்கு கிடைக்கும் இங்த பழங்களை வைத்து தான் நாம் சருமத்தை அழகுபடுத்திக் கொள்ளலாம். சொல்லப்போனால் அந்த விலை உயர்ந்த பழங்கள் காட்டிலும் இயற்கையாக

Read More

செலவே இல்லாமல் கிராமங்களுக்கு பிராட்பேண்ட், வைஃபை சேவை..! ரெயில்டெல்-ன் சூப்பர் திட்டம்..!!

ரெயில்டெல் நிறுவனம் என்பது இந்திய ரயில்வே துறையின் மார்டன் ரயில் கன்ட்ரோல் ஆப்ரேஷன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான பிராட்பேண்ட், டெலிகாம், மல்டிமீடியா நெட்வொர்க்-ஐ அளிக்கும் மிகவும் முக்கியமான நிறுவனம் ஆகும் . தற்போது இந்திய ரயில்வே துறை இந்த நிறுவனத்தின் வாயிலாகத் தான்  பல டெக் மற்றும் டெலிகாம் முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.  ரெயில்டெல் நிறுவனம் இந்திய கிராமங்களுக்கும், டெலிகாம் சேவைகள் முழுமையாகக் கிடைக்காத இடங்களுக்கும்  பிராட்பேண்ட் மற்றும் வைஃபை

Read More

சிம்புவின் 'பத்து தல' படத்தின ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்!..

சிம்புவின் ’பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சுசீந்திரன் இயக்கி, சிம்பு நடித்து வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கின்றார். மேலும் நந்திதா ஸ்வேதா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் நடித்திருக்கின்றனர் .பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்த படம், அதையெல்லாம் கடந்து பொங்கலுக்கு வெளியாகியது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஈஸ்வரன் படம் ஒரே

Read More