Dinam Oru Thagaval

ஒரே துப்பாக்கி சூட்டால் கேள்விக்குறியான 9 பேரின் நிலைமை !! துயரத்தில் குடும்பம்..

நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஹீனா தேவி சற்று நின்று இளைப்பாறியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா என்ற கிராமத்தில் சுதிர் சிங்க் என்பவரது மகளுக்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.கிராம தலைவரின் வீட்டு விசேஷம் என்பதால் 2000க்கும் மேற்பட்டவர்கள்

Read More

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ரகசியம் தெரிய வந்தது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். 45 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என்று வியப்பவர்கள் பலர் உள்ளனர்.கொரோனா லாக்டவுன் நேரத்தில் மகேஷ் பாபுவின் புகைப்படத்தை அவரின் மனைவி நம்ரதா ஷிரோத்கர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார்.அந்த புகைப்படங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.இதனை வயதிலும் அழகும் பொலிவும் இழக்காமல் உள்ளாரே எனவும், பெண்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு பளபளவென்று இருக்கிறாரே என்று

Read More

என்னாது அமெரிக்க லாட்டரியில் 850 மில்லியன் டாலரா.. அடேங்கப்பா..சிம்பிளா வீட்டிலிருந்தே நீங்க ஜெயிக்கலாம்

 சென்னை:பவர்பால் ஜாக்பாட்ஸ் லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் தி மெகா மில்லியன்  மூலம் நீங்கள் 850 மில்லியன் டாலர் பரிசு தொகையை வெல்ல முடியும். பரிசு தொகை 850 மில்லியன் டாலராக மெகா மில்லியன்ஸ் லாட்டரி ஜாக்பாட் உயர்த்தப்பட்டுள்ளது. இது இரண்டாவது மிகப்பெரிய பரிசு தொகை,லாட்டரி விளையாட்டு கேம்களில்.பவர்பால் லாட்டரிகளின்  மற்றும் மெகா மில்லியன்ஸ் மொத்த பரிசு தொகை 1 பில்லியன் டாலருக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள் சோதிக்கலாம். முக்கியமான விவரங்கள்:மெகா மில்லியன் ஜாக்பாட் 850 மில்லியன் டாலராக பரிசு தொகை  உயர்த்தப்பட்டுள்ளது .லாட்டரி விளையாட்டு கேம்களில் இது இரண்டாவது மிகப்பெரிய பரிசு தொகை ஆகும்.  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதற்கான போட்டிகள் நடக்கும். 730 மில்லியன் டாலராக பவர்பால் ஜாக்பாட் பரிசு தொகை  உயர்த்தப்பட்டுள்ளது .லாட்டரி விளையாட்டு கேம்களில் இது ஒன்பதாவது மிகப்பெரிய பரிசு தொகை ஆகும். இதற்கான போட்டிகள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும்.  இந்த போட்டியில் நீங்கள் இந்தியாவில் உங்கள் வீட்டில் இருந்தே  கலந்து கொள்ள முடியும். அமெரிக்காவின் இரண்டு பெரிய லாட்டரிகளான இந்த இரண்டு லாட்டரிகள் மொத்தமாக 1.15 பில்லியன் டாலர் தொகையை பரிசாக வழங்குகிறது. இந்த இரண்டு லாட்டரிகளும் கடந்த இரண்டு வருடமாக மட்டுமே  இவ்வளவு பெரிய தொகையை மொத்தமாக வழங்குகிறது என்று மிசோரி லாட்டரியின் நிர்வாக இயக்குனர் மே ஸ்கீவ் ரியர்டன் தெரிவித்துள்ளார்.. செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த இரண்டு லாட்டரிகளும் கடந்த சில  பரிசுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் இப்போது நீங்கள் இந்த லாட்டரிகளை வாங்கினால் அதில் பரிசை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை பவர்பால் அல்லது மெகா மில்லியன் லாட்டரிகளை வாங்க நீங்கள் அமெரிக்கா வரை செல்ல வேண்டிய நிலை இருந்தது. எப்படி செயல்படும்?1.  Lottosmile.in. இணைய பக்கத்தில் சைன் - இன் செய்யுங்கள்.2. லோட்டோஸ்மைல் (LottoSmile) பக்கத்தில் இருக்கும் மெகா மில்லியன்,45 விதமான லாட்டரி  அல்லது பவர் பால்களை  ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள். 3. கணினி கொடுக்கும் எண்ணை தேர்வு செய்யுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்த எண்களை கொண்டு லாட்டரியை தேர்வு செய்யுங்கள்  .4. நீங்கள் எத்தனை லைன்கள் வரை  விளையாட வேண்டும் என்பதை அதில் குறிப்பிடுங்கள். நீங்கள் வெற்றிபெறும் வாய்ப்பு இதன் மூலம்  அதிகரிக்கும். 5. உங்கள் டிக்கெட்டை உறுதி செய்யுங்கள். இதன் மூலம் போட்டியில் நீங்கள் பரிசை வெல்ல முடியும். ஆட்ரியன் கூர்மன்ஸ் இதில் எப்படி லாட்டரி வாங்குவது என்று லோட்டோஸ்மைல் (LottoSmile) செய்தி தொடர்பாளர்  விளக்கி உள்ளார். அதில், உங்களுக்காக லோட்டோஸ்மைல் (LottoSmile) நிறுவனத்தின் ஏஜென்ட் அமெரிக்காவில் ஒரு லாட்ரியை வாங்குவார்.  நீங்கள் சிறிய அளவில் பரிவர்த்தனை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் இதற்கு பதிலாக. அமெரிக்காவில் வாங்கப்பட்ட லாட்டரியில் ஸ்கேன் காப்பி உங்களுக்கு அளிக்கப்படும். நீங்கள் வெற்றிபெற்றால் பரிசு தொகை மொத்தமும் கமிஷன் இன்றி மொத்தமாக உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் இந்த லாட்டரிகளை மெகா மில்லியன் மற்றும் பவர்பால் விதிகளின்படி  வாங்க அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டியது இல்லை. இதனால் நீங்கள் இந்தியாவில் இருந்து லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் லாட்டரியை வாங்கி விளையாட முடியும். இந்த லாட்டரிகளை வாங்கி 100 மில்லியன் டாலர் வரை, உலகம் முழுக்க 6 மில்லியன் மக்களுக்கு அதிகமானோர் லோட்டோஸ்மைல் (LottoSmile) மூலம் வெற்றிபெற்றுள்ளனர்.இந்த லோட்டோஸ்மைல் (LottoSmile) தளத்தில் பனாமா நாட்டை சேர்ந்த ஆரா டி என்பவர்  அதிக தொகை வென்றவர் ஆவார். இவர் 2017ல் புளோரிடா லோட்டோஸ்மைல் (LottoSmile) போட்டியில் 30 மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றார். பனாமாவில் இருந்து ஒருவர் இந்த லாட்டரியை வெல்ல முடியும் என்றால் இந்தியாவில் இருந்தும் லோட்டோஸ்மைல் (LottoSmile) லாட்டரியை வாங்கி வெற்றிபெற முடியும்.இதை போன்ற பல அறிய சுவாரசியமான தகவல்கள்,பொழுதுபோக்கு வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் விடியோக்கள், ஆன்மிகம் தொடர்பான தகவல்கள், சமையல் குறிப்புகள், அழகு குறிப்பு, தமிழகம் , இந்தியா மற்றும் உலக செய்திகள், வீட்டு மருத்துவம் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காகவே பதிவிடுகின்றோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க. உங்கள் கருத்துகளை பதிவிடுவதோடு உங்களுடைய நபர்களுக்கும் இதை பகிர்ந்திடுங்கள். இந்த பதிவை காண வந்ததுக்கு

Read More

இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.! எஸ்பிஐ பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்.!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி எஸ்பிஐ என்றும் அழைக்கப்படும். இந்த  வங்கியானது தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில்  இந்த வங்கி கொண்டுவரும் புதிய வசதிகள் இருக்கிறது. தற்சமயம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிரடியாக பல சலுகைகளை  தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக  வழங்கி வருகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிலும் எஸ்பிஐ  அதிக கவனம் செலுத்தி வருகின்றது, அதற்காக

Read More

இயக்குநர் பாலாவுக்கு 'விசித்திரன்' படத்தலைப்பு விவகாரம் !

மலையாளப் படமான 'ஜோசப்' 2018ஆம் ஆண்டு வெளியானது.எம்.பத்மகுமார் இத்திரைப்படத்தினை இயக்கினார்.இந்த படத்தில் 'ஜோஜு ஜார்ஜ்,திலீஷ் போத்தன்,மாளவிகா மேனன்,அத்மியா ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் 'விசித்திரன்' என்கிற பெயரில்,ஜோசப் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கி இருக்கிறார்.தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ்

Read More

ஆரஞ்சு பழத் தோலில் டோனர் கூட பண்ணலாமா?

டோனர்:சருமத்திற்கு பாதுகாப்பு கவசம்தான் டோனர் என்று கூட சொல்லலாம். இதை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை அளவும் நீர்ச்சத்தின் அளவு பாதுகாக்கப்படுகிறது. இதனால் சருமத்தில் வறட்சி இல்லாமல் பொலிவாக இருக்கும். நம்முடைய முகத்தில் இயற்கையாகவே நீர் சத்து இருக்கிறது. முகத்துக்கு பராமரிப்பு செய்யும் போது கிளன்சிங் செய்யும் போதும் இந்த ஈரப்பதம் குறையும். இதை தக்க வைக்கவே டோனர் செய்கிறோம் சருமத்தை சுத்தம் செய்யும் போது சருமத்தின்

Read More

ஃபேஸ் ஷீட் மாஸ்க் அனைவரும் பயன்படுத்தலாமா?

முகத்திற்கு ஃபேஸ் பேக் என்பது மிகவும் முக்கியமானது.  இயற்கை பொருட்களை எப்படி எதனோடு பயன்படுத்தவேண்டும் என்று ஒவ்வொன்றையும் கொஞ்சம் கவனித்து தான் செய்ய வேண்டும். அவர்களுக்கு என்று சிறப்பாக உதவும் வகையில் கடைகளில் ஃபேஸ் மாஸ்க்  ஷீட் கிடைக்கிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் பலவகைகளில்  கிடைக்கிறது. பண்டிகை காலங்களில் உடனடியாக உங்களின் அழகும் மேம்படுத்த உதவும். அப்படி விதவிதமான ஃபேஸ் மாஸ்க் குறித்து தான் நாம் பார்க்கப் போகிறோம்.தக்காளி ஷீட்  ஃபேஸ் மாஸ்க்: வீட்டில் தக்காளியை

Read More

Jio Tv ஐ இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் பார்த்து ரசிக்கலாம்...... எப்படித் தெரியுமா?

அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு பொதுவான பொழுதுபோக்கு நன்மை என்றால் அது ஜியோ பயனர்களுக்குக் கிடைக்கும் ஜியோ டிவி நன்மை தான். ஜியோ கொடுக்கும் மலிவான அதிகளவு டேட்டாவை இப்படியும் பலர் தீர்த்து வருகின்றனர். ஏராளமான திரைப்படங்களும், பொழுதுபோக்கு அம்சமும் ஜியோ டிவி தளத்தில் நிறைந்திருக்கிறது.    பெரிய திரையில் பயன்படுத்த கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்.கம்ப்யூட்டரிலும் , லேப்டாப்பிலும் Jio Tv:  உங்களின் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களில் நீங்கள் Jio

Read More